India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) விண்ணப்பிக்க <
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY: இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம். NPHH: சில பொருட்கள் மட்டும். உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY: இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம். NPHH: சில பொருட்கள் மட்டும். உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்காக ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) பயிற்சி வழங்கப்பட உள்ளது.
1) தகுதி: 18 முதல் 30 வயது
2) வருமான வரம்பு: ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
3) சலுகைகள்: 2 மாத கால பயிற்சி, தங்கும் வசதி மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும்.
4) விண்ணப்பிக்க: www.tahdco.com என்ற இணையதளத்தை அணுகலாம் என கலெக்டர் செ.சரவணன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (பிப்.16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகள் மற்றும் டிஎஸ்பிக்கள் தலைமையில், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட உட்கோட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைக்கு தொடர்பு கொள்வதற்காக, பொறுப்பாளர்கள் மற்றும் அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (பிப்.16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகள் மற்றும் டிஎஸ்பிக்கள் தலைமையில், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட உட்கோட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைக்கு தொடர்பு கொள்வதற்காக, பொறுப்பாளர்கள் மற்றும் அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (பிப்.16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகள் மற்றும் டிஎஸ்பிக்கள் தலைமையில், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட உட்கோட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைக்கு தொடர்பு கொள்வதற்காக, பொறுப்பாளர்கள் மற்றும் அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (பிப்.16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகள் மற்றும் டிஎஸ்பிக்கள் தலைமையில், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட உட்கோட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைக்கு தொடர்பு கொள்வதற்காக, பொறுப்பாளர்கள் மற்றும் அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (பிப்.16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகள் மற்றும் டிஎஸ்பிக்கள் தலைமையில், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட உட்கோட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைக்கு தொடர்பு கொள்வதற்காக, பொறுப்பாளர்கள் மற்றும் அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (பிப்.16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகள் மற்றும் டிஎஸ்பிக்கள் தலைமையில், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட உட்கோட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைக்கு தொடர்பு கொள்வதற்காக, பொறுப்பாளர்கள் மற்றும் அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.