India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை வடவள்ளியை சேர்ந்த ரவிச்சந்திரன் – பொன்னழகு காரில் சிவகங்கை சென்று விட்டு திரும்பி வந்தனர். கள்ளிமந்தையம் அருகே வேப்பமரத்து ஓடை பகுதியில் வந்த போது ரவிச்சந்திரனின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்புச்சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், இருவரும் பலத்த காயம் அடைந்தனர். பொன்னழகு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி.

திண்டுக்கல் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <

திண்டுக்கல் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <

வடமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்தி சென்றதாக சிறுமியின் பெற்றோர்கள் வடமதுரைகாவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் நிதிகுமார், SI சுரேஷ் பாபு தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுமியை மீட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக பிரபு, ராஜா ஆகிய இருவர் மீது வழக்குபதிவு செய்து 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் வாயிலாக குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளின் கல்வி உரிமையை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள போலீசார், குழந்தை திருமணம் சட்டப்படி கடும் தண்டனைக்குரிய குற்றம் என எச்சரித்துள்ளனர். இது தொடர்பான புகார்களுக்கு குழந்தை உதவி எண் 1098-ஐ தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் வாயிலாக குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளின் கல்வி உரிமையை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள போலீசார், குழந்தை திருமணம் சட்டப்படி கடும் தண்டனைக்குரிய குற்றம் என எச்சரித்துள்ளனர். இது தொடர்பான புகார்களுக்கு குழந்தை உதவி எண் 1098-ஐ தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் வாயிலாக குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளின் கல்வி உரிமையை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள போலீசார், குழந்தை திருமணம் சட்டப்படி கடும் தண்டனைக்குரிய குற்றம் என எச்சரித்துள்ளனர். இது தொடர்பான புகார்களுக்கு குழந்தை உதவி எண் 1098-ஐ தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் வாயிலாக குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளின் கல்வி உரிமையை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள போலீசார், குழந்தை திருமணம் சட்டப்படி கடும் தண்டனைக்குரிய குற்றம் என எச்சரித்துள்ளனர். இது தொடர்பான புகார்களுக்கு குழந்தை உதவி எண் 1098-ஐ தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் வாயிலாக குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளின் கல்வி உரிமையை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள போலீசார், குழந்தை திருமணம் சட்டப்படி கடும் தண்டனைக்குரிய குற்றம் என எச்சரித்துள்ளனர். இது தொடர்பான புகார்களுக்கு குழந்தை உதவி எண் 1098-ஐ தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் வாயிலாக குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளின் கல்வி உரிமையை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள போலீசார், குழந்தை திருமணம் சட்டப்படி கடும் தண்டனைக்குரிய குற்றம் என எச்சரித்துள்ளனர். இது தொடர்பான புகார்களுக்கு குழந்தை உதவி எண் 1098-ஐ தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.