India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் வாயிலாக குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளின் கல்வி உரிமையை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள போலீசார், குழந்தை திருமணம் சட்டப்படி கடும் தண்டனைக்குரிய குற்றம் என எச்சரித்துள்ளனர். இது தொடர்பான புகார்களுக்கு குழந்தை உதவி எண் 1098-ஐ தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் வாயிலாக குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளின் கல்வி உரிமையை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள போலீசார், குழந்தை திருமணம் சட்டப்படி கடும் தண்டனைக்குரிய குற்றம் என எச்சரித்துள்ளனர். இது தொடர்பான புகார்களுக்கு குழந்தை உதவி எண் 1098-ஐ தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (பிப்.19) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <

திண்டுக்கல் மாவட்ட மக்களே, முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <

திண்டுக்கல் மக்களே SBI வங்கியில் 2,050 வட்டார அளவிலான அதிகாரிகள் (CBO) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.48,480/- வழங்கப்படும்.தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் பிப்ரவரி 25-ஆம் தேதிக்குள் https://sbi.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அருமையான வாய்ப்பு ஷேர் பண்ணுங்க

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த இணையதளங்களில் விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, மொபைல் போன்களுக்கு வரும் போலி எஸ்எம்எஸ் & சந்தேகமான இணைய இணைப்புகளை திறக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிக தள்ளுபடி, பரிசு கூப்பன் போன்ற தகவல்கள் மூலம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மோசடி தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண், www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, மொபைல் போன்களுக்கு வரும் போலி எஸ்எம்எஸ் & சந்தேகமான இணைய இணைப்புகளை திறக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிக தள்ளுபடி, பரிசு கூப்பன் போன்ற தகவல்கள் மூலம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மோசடி தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண், www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.