India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

திண்டுக்கல்: 2026-ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சரவணன்இன்று வெளியிட்டார். அதன்படி, பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் மற்றும் வேடசந்தூர் ஆகிய தொகுதிகளையும் சேர்த்து மாவட்டம் முழுவதும் மொத்தம் 16,72,075 வாக்காளர்கள் உள்ளனர். இதில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை சரி பார்க்க <

திண்டுக்கல் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE செய்யுங்க.

கொடைக்கானலில் திரைப்படத் துணை நடிகர் விஷ்ணு பிரியாவின் தந்தை சூரியநாராயணன், மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். விடுதி பணியாளர்களைக் கட்டிப்போட்டுவிட்டு, இந்தத் துணிகரச் செயலில் 5 பேர் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி. பிரதீப் தலைமையில் 50 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகக் காவல் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் இன்று (23.02.2026) முதல் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. 5 வயது வரையிலான குழந்தைகளின் கண்பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்காக நடைபெறும் இம்முகாமை, மாவட்ட ஆட்சியர் சரவணன் ஏ.எம்.சி சாலை மையத்தில் இன்று தொடங்கி வைக்கிறார். இதனை ஷேர் பண்ணுங்க

திண்டுக்கல்: பகுதி நேர வேலைவாய்ப்பு, டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு என அலைபேசிக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் சமூக வலைதள இணைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளில் பணத்தை இழக்கக்கூடாது. சந்தேகமான தகவல்கள் குறித்து உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் செய்யலாம்

திண்டுக்கல்: பகுதி நேர வேலைவாய்ப்பு, டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு என அலைபேசிக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் சமூக வலைதள இணைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளில் பணத்தை இழக்கக்கூடாது. சந்தேகமான தகவல்கள் குறித்து உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் செய்யலாம்

திண்டுக்கல்: பகுதி நேர வேலைவாய்ப்பு, டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு என அலைபேசிக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் சமூக வலைதள இணைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளில் பணத்தை இழக்கக்கூடாது. சந்தேகமான தகவல்கள் குறித்து உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் செய்யலாம்

திண்டுக்கல்: பகுதி நேர வேலைவாய்ப்பு, டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு என அலைபேசிக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் சமூக வலைதள இணைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளில் பணத்தை இழக்கக்கூடாது. சந்தேகமான தகவல்கள் குறித்து உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் செய்யலாம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 22-02-2025 ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தலைமை அலுவலக அதிகாரிகள், டிஎஸ்பிக்கள் மற்றும் ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட உட்கோட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவசர தேவைக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களின் அலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.