Dharmapuri

News March 23, 2026

தருமபுரி: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE

image

தருமபுரி மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய,<> Aadhar FaceRD <<>>செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க

News March 23, 2026

தருமபுரியில் வெடித்தது மக்கள் போராட்டம்

image

கே.ஈச்சம்பாடி அணையிலிருந்து மொரப்பூர், அரூர் பகுதிகளிலுள்ள 60 வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். நீண்ட போராட்டங்களுக்கு பிறகும் கோரிக்கைகள் நிறைவேறாததால், தருமபுரி மாவட்டத்தில் இத்தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகள் மீதான அதிருப்தியில் மக்கள் இம்முடிவை எடுத்துள்ளனர்.

News March 23, 2026

தருமபுரியில் வெடித்தது மக்கள் போராட்டம்

image

கே.ஈச்சம்பாடி அணையிலிருந்து மொரப்பூர், அரூர் பகுதிகளிலுள்ள 60 வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். நீண்ட போராட்டங்களுக்கு பிறகும் கோரிக்கைகள் நிறைவேறாததால், தருமபுரி மாவட்டத்தில் இத்தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகள் மீதான அதிருப்தியில் மக்கள் இம்முடிவை எடுத்துள்ளனர்.

News March 23, 2026

தருமபுரியில் வெடித்தது மக்கள் போராட்டம்

image

கே.ஈச்சம்பாடி அணையிலிருந்து மொரப்பூர், அரூர் பகுதிகளிலுள்ள 60 வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். நீண்ட போராட்டங்களுக்கு பிறகும் கோரிக்கைகள் நிறைவேறாததால், தருமபுரி மாவட்டத்தில் இத்தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகள் மீதான அதிருப்தியில் மக்கள் இம்முடிவை எடுத்துள்ளனர்.

News March 23, 2026

தருமபுரியில் வெடித்தது மக்கள் போராட்டம்

image

கே.ஈச்சம்பாடி அணையிலிருந்து மொரப்பூர், அரூர் பகுதிகளிலுள்ள 60 வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். நீண்ட போராட்டங்களுக்கு பிறகும் கோரிக்கைகள் நிறைவேறாததால், தருமபுரி மாவட்டத்தில் இத்தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகள் மீதான அதிருப்தியில் மக்கள் இம்முடிவை எடுத்துள்ளனர்.

News March 23, 2026

தருமபுரியில் வெடித்தது மக்கள் போராட்டம்

image

கே.ஈச்சம்பாடி அணையிலிருந்து மொரப்பூர், அரூர் பகுதிகளிலுள்ள 60 வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். நீண்ட போராட்டங்களுக்கு பிறகும் கோரிக்கைகள் நிறைவேறாததால், தருமபுரி மாவட்டத்தில் இத்தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகள் மீதான அதிருப்தியில் மக்கள் இம்முடிவை எடுத்துள்ளனர்.

News March 23, 2026

தருமபுரியில் வெடித்தது மக்கள் போராட்டம்

image

கே.ஈச்சம்பாடி அணையிலிருந்து மொரப்பூர், அரூர் பகுதிகளிலுள்ள 60 வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். நீண்ட போராட்டங்களுக்கு பிறகும் கோரிக்கைகள் நிறைவேறாததால், தருமபுரி மாவட்டத்தில் இத்தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகள் மீதான அதிருப்தியில் மக்கள் இம்முடிவை எடுத்துள்ளனர்.

News March 23, 2026

தர்மபுரி:இரவு ரோந்து பணி காவலர் விவரம்!

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.22) இரவு முதல் இன்று (மார்ச்.23) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 23, 2026

தர்மபுரி:இரவு ரோந்து பணி காவலர் விவரம்!

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.22) இரவு முதல் இன்று (மார்ச்.23) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 23, 2026

தர்மபுரி:இரவு ரோந்து பணி காவலர் விவரம்!

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.22) இரவு முதல் இன்று (மார்ச்.23) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!