India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (30) என்ற வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கணவர் வெளியூரில் இருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து இக்கோர செயலில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ஏழுமலையைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (30) என்ற வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கணவர் வெளியூரில் இருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து இக்கோர செயலில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ஏழுமலையைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (30) என்ற வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கணவர் வெளியூரில் இருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து இக்கோர செயலில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ஏழுமலையைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் EPS தனது இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தை ஏப்ரல் 2-ம் தேதி தருமபுரியில் இருந்து தொடங்குகிறார். ஏப்ரல் 19 வரை 18 நாட்கள் இடைவிடாது நடைபெறவுள்ள இந்தப் பயணத்தில், நாளொன்றுக்கு இரண்டு மாவட்டங்கள் எனத் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் EPS தனது இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தை ஏப்ரல் 2-ம் தேதி தருமபுரியில் இருந்து தொடங்குகிறார். ஏப்ரல் 19 வரை 18 நாட்கள் இடைவிடாது நடைபெறவுள்ள இந்தப் பயணத்தில், நாளொன்றுக்கு இரண்டு மாவட்டங்கள் எனத் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் EPS தனது இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தை ஏப்ரல் 2-ம் தேதி தருமபுரியில் இருந்து தொடங்குகிறார். ஏப்ரல் 19 வரை 18 நாட்கள் இடைவிடாது நடைபெறவுள்ள இந்தப் பயணத்தில், நாளொன்றுக்கு இரண்டு மாவட்டங்கள் எனத் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் EPS தனது இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தை ஏப்ரல் 2-ம் தேதி தருமபுரியில் இருந்து தொடங்குகிறார். ஏப்ரல் 19 வரை 18 நாட்கள் இடைவிடாது நடைபெறவுள்ள இந்தப் பயணத்தில், நாளொன்றுக்கு இரண்டு மாவட்டங்கள் எனத் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் EPS தனது இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தை ஏப்ரல் 2-ம் தேதி தருமபுரியில் இருந்து தொடங்குகிறார். ஏப்ரல் 19 வரை 18 நாட்கள் இடைவிடாது நடைபெறவுள்ள இந்தப் பயணத்தில், நாளொன்றுக்கு இரண்டு மாவட்டங்கள் எனத் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் EPS தனது இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தை ஏப்ரல் 2-ம் தேதி தருமபுரியில் இருந்து தொடங்குகிறார். ஏப்ரல் 19 வரை 18 நாட்கள் இடைவிடாது நடைபெறவுள்ள இந்தப் பயணத்தில், நாளொன்றுக்கு இரண்டு மாவட்டங்கள் எனத் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் EPS தனது இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தை ஏப்ரல் 2-ம் தேதி தருமபுரியில் இருந்து தொடங்குகிறார். ஏப்ரல் 19 வரை 18 நாட்கள் இடைவிடாது நடைபெறவுள்ள இந்தப் பயணத்தில், நாளொன்றுக்கு இரண்டு மாவட்டங்கள் எனத் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.