India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியின்போது, மாற்றுத்திறனாளி ஒருவர் சக்கர நாற்காலி வேண்டி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீசிடம் கோரிக்கை மனுவை அளித்தார். இந்தக் கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஒரு மணி நேரத்திலேயே மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், அந்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக மூன்று சக்கர நாற்காலியினை வழங்கினார்.

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in, என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

கரூர் சம்பவத்திற்கு பின்னர் தர்மபுரி மாவட்டத்தில் அக்.2 (ம) அக்.3 தேதிகளில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்யவுள்ள நிலையில், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள்,கர்ப்பிணிகள், முதியோர் உள்ளிட்டோரை கூட்டத்திற்கு அழைத்து வரக்கூடாது. போதிய தன்னார்வலர்களை ஏற்பாடு செய்ய வேண்டும். ஆம்புலன்ஸ் சென்று வர, சாலையில் வழிவிட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தர்மபுரி மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை+91-9013151515 சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மேசேஜ் அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இந்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

கனரா வங்கியில் அப்ரென்டிஸ் பயிற்சிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணபிக்கலாம். மொத்தம் 3500 காலியிடங்கள் உள்ளது(தமிழ்நாட்டில் மட்டும் 394). 20-28 வயதுக்குட்பட்டவர்கள் வரும் அக்.12க்குள் <

தர்மபுரி மக்களே, நீங்கள் ரேஷன் கடையில் வாங்கும் பொருட்களின் தரத்தில் குறைபாடுகள் இருந்தால், ஊழியர் நேரத்திற்கு வரத் தவறினால் அல்லது கூடுதல் தொகை வசூலித்தால் கவலை வேண்டாம்! உங்கள் குறைகளைத் தெரிவிக்க இனி தயங்க வேண்டாம். உடனடியாகப் புகார் அளிக்க, இங்கே <

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் காலியாக உள்ள இன்ஜினியரிங் கிராஜூவேட் 458, டெக்னீசியன் 561, இன்ஜினியரிங் அல்லாத பிரிவு 569 இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ / பி.ஏ., / பி.எஸ்சி., / பி.காம்., படித்தவர்கள் <

தர்மபுரி மக்களே வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்த நீங்கள் இனி எங்கும் போக வேண்டாம்! ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள சொத்து வரி, நிலுவைத் தொகை என அனைத்தையும் வீட்டிலிருந்தே ஆன்லைனில் செலுத்தவும், செலுத்திய விவரங்களை பார்க்கவும் முடியும். இங்கு <

தர்மபுரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பிரசவம் மற்றும் பல்வேறு அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சாலை விபத்தில் காயமடைந்தவர்கள் 6,194, பிரசவத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணிகள் 8119 மற்றும் ஆம்புலன்சில் சுகப்பிரசவமானவர்கள் 12 என ஒட்டு மொத்தமாக கடந்த 08 மாதத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 28,021 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக மேலாளர் ரஞ்சித் நேற்று தெரிவித்தார்.

பி.எஸ்.என்.எல் நிறுவனம் சுதந்திர தினத்தை முன்னிட்டு 4ஜியில் 1 மாதத்திற்கு தினமும் 2ஜி டேட்டா,100 எஸ்.எம்.எஸ் (ம) அழைப்புகள் உள்ளிட்ட சேவைகளை வெறும் ரூ.1 க்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், 16,000 புதிய வாடிக்கையாளர்கள் தர்மபுரி மாவட்டத்தில் இனைந்துள்ளதாக தர்மபுரி மாவட்ட பி.எஸ்.என்.எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவைகள் தொடங்கப்பட உள்ளன.
Sorry, no posts matched your criteria.