India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மக்களே, ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

தருமபுரி மக்களே, ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

தருமபுரி மக்களே, ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

தருமபுரி மக்களே, ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

தருமபுரி மாவட்ட மக்களே, இந்திய ரயிவே உணவு மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனில் ’Hospitality Monitors’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு, ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <

கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், கந்தாம்பாளையம் பிரிவு அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் பைக்கில் கணவனுடன் சென்ற தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி (40), என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், கரூர் உள்ளிட்ட 7 நகரங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக கரூரில் 103 டிகிரி பதிவானது. வேலூர், ஈரோட்டில் 102 டிகிரியும், தருமபுரி, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் தலா 100 டிகிரியும் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (மக்களே தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்கவும்)

தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், கரூர் உள்ளிட்ட 7 நகரங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக கரூரில் 103 டிகிரி பதிவானது. வேலூர், ஈரோட்டில் 102 டிகிரியும், தருமபுரி, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் தலா 100 டிகிரியும் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (மக்களே தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்கவும்)

தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், கரூர் உள்ளிட்ட 7 நகரங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக கரூரில் 103 டிகிரி பதிவானது. வேலூர், ஈரோட்டில் 102 டிகிரியும், தருமபுரி, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் தலா 100 டிகிரியும் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (மக்களே தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்கவும்)

தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், கரூர் உள்ளிட்ட 7 நகரங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக கரூரில் 103 டிகிரி பதிவானது. வேலூர், ஈரோட்டில் 102 டிகிரியும், தருமபுரி, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் தலா 100 டிகிரியும் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (மக்களே தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்கவும்)
Sorry, no posts matched your criteria.