Dharmapuri

News February 16, 2026

தருமபுரியில் 7,838 பேர் பயன் – ஆட்சியர் தகவல்!

image

தருமபுரி மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ், விபத்தில் பாதிக்கப்பட்ட 7,838 நபர்கள் உரிய சிகிச்சை பெற்றுப் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் இன்று (பிப்.15) தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக மாவட்டத்தில் 5 அரசு மற்றும் 4 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு, விபத்து கால அவசர சிகிச்சைகள் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News February 16, 2026

தருமபுரியில் 7,838 பேர் பயன் – ஆட்சியர் தகவல்!

image

தருமபுரி மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ், விபத்தில் பாதிக்கப்பட்ட 7,838 நபர்கள் உரிய சிகிச்சை பெற்றுப் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் இன்று (பிப்.15) தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக மாவட்டத்தில் 5 அரசு மற்றும் 4 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு, விபத்து கால அவசர சிகிச்சைகள் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News February 16, 2026

தருமபுரியில் 7,838 பேர் பயன் – ஆட்சியர் தகவல்!

image

தருமபுரி மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ், விபத்தில் பாதிக்கப்பட்ட 7,838 நபர்கள் உரிய சிகிச்சை பெற்றுப் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் இன்று (பிப்.15) தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக மாவட்டத்தில் 5 அரசு மற்றும் 4 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு, விபத்து கால அவசர சிகிச்சைகள் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News February 16, 2026

தருமபுரியில் 7,838 பேர் பயன் – ஆட்சியர் தகவல்!

image

தருமபுரி மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ், விபத்தில் பாதிக்கப்பட்ட 7,838 நபர்கள் உரிய சிகிச்சை பெற்றுப் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் இன்று (பிப்.15) தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக மாவட்டத்தில் 5 அரசு மற்றும் 4 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு, விபத்து கால அவசர சிகிச்சைகள் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News February 15, 2026

தருமபுரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News February 15, 2026

தருமபுரி: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸ் வேலை!

image

தருமபுரி மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளை(பிப்.16) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 15, 2026

தருமபுரி: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW!

image

தருமபுரி மாவட்ட பட்டதாரிகளே! SBI வங்கியில் ‘Circle Based Officer( CBO)’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதும். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் விண்ணப்பிக்க பிப்.25-ம் தேதி கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. உடனே SHARE பண்ணுங்க!

News February 15, 2026

தருமபுரி: உழவர் சந்தை விலை நிலவரம்!

image

தருமபுரி உழவர் சந்தையின் இன்றைய (பிப்.15) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.8, கத்தரிக்காய்: ரூ.20, வெண்டைக்காய்: ரூ.25, முள்ளங்கி: ரூ.15, அவரைக்காய்: ரூ.30, கொத்தவரை: ரூ.50, பச்சைமிளகாய்: ரூ.60, பப்பாளி: ரூ.36, கொய்யா: ரூ.40 மற்றும் முருங்கைக்கீரை (50 கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.

News February 15, 2026

அறிவித்தார் தருமபுரி ஆட்சியர்!

image

தருமபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நாளை (பிப்.16) நடைபெற உள்ளது. தருமபுரி நகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் காலை 9:30 முதல் 1 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த வாய்ப்பை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

News February 15, 2026

தருமபுரியில் துடிதுடித்து பலி!

image

அரூர் அருகே உள்ள குள்ளனூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி சதீஷ் (25). இவர் பைக்கில் சிக்களூர்-தெத்தேரி சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அப்பகுதி மக்கள் அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து கோட்டப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!