Cuddalore

News March 15, 2026

கடலூர்: உங்களுக்கு 2026-ல் ஓட்டு இருக்கா? CHECK NOW

image

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?.<> இங்கு க்ளிக் <<>>செய்து ECINET செயலியை பதிவிறக்கம் செய்து, உங்க வாக்களர் அட்டை EPIC எண்ணை பதிவு செய்தால் எந்த பாகம், எந்த வாக்கு சாவடி உள்ளிட்ட அனைத்து தகவலும் வந்துடும். உங்க குடும்ப உறுப்பினர் வாக்கு விவரங்களையும் பாத்துக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News March 15, 2026

கடலூர்: உங்களுக்கு 2026-ல் ஓட்டு இருக்கா? CHECK NOW

image

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?.<> இங்கு க்ளிக் <<>>செய்து ECINET செயலியை பதிவிறக்கம் செய்து, உங்க வாக்களர் அட்டை EPIC எண்ணை பதிவு செய்தால் எந்த பாகம், எந்த வாக்கு சாவடி உள்ளிட்ட அனைத்து தகவலும் வந்துடும். உங்க குடும்ப உறுப்பினர் வாக்கு விவரங்களையும் பாத்துக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News March 15, 2026

கடலூர்: கேஸ் சிலிண்டர் வாங்க போறீங்களா? கவனம்!

image

மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு, டீலர் உங்களுக்கு சிலிண்டர் வழங்க மறுத்தாலோ அல்லது கூடுதல் பணம் கேட்டாலோ நீஙகள் தயங்காமல் Indane Gas: 1800-2333-555, 7718955555. Bharat Gas:1800-22-4344, 7715012345. HP Gas: 1800-2333-555, 9493602222 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம். SHARE!

News March 15, 2026

கடலூர்: உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News March 15, 2026

கடலூர்: சுவர் விளம்பரங்களை அகற்ற ஆட்சியர் அறிவுறுத்தல்!

image

இந்திய தேர்தல் ஆணையம் சட்டமன்ற பொதுத்தேர்தல் தேதி அறிவித்த பிறகு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில் விதிகள் அமலுக்கு வந்தவுடன், அனைத்து அரசு கட்டிடங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் விளம்பரங்கள், சுவர் விளம்பரங்களை 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் செலவில் அகற்றிட வேண்டுமென கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News March 15, 2026

கடலூர்: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW

News March 15, 2026

கடலூர்: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW

News March 15, 2026

கடலூர்: சிறுமி கர்ப்பம் – இளைஞர் மீது போக்சோ வழக்கு

image

கடலூர் அன்னவல்லியை சேர்ந்தவர் பிரதீப் (23). இவர் 17 வயதான சிறுமி ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதையடுத்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றபோது, மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் கடலூர் அனைத்து மகளிர் போலீசார் நேற்று பிரதீப் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 15, 2026

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,842 வழக்குகளுக்கு தீர்வு

image

தேசிய மக்கள் நீதிமன்றம் முதன்மை நீதிபதி சுபத்ரா தேவி தலைமையில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, பரங்கிப்பேட்டை. காட்டுமன்னார்குடி, குறிஞ்சிப்பாடி நீதிமன்றங்களில் அந்தந்த நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் சுமார் 5,109 வழக்குகள் விசாரனைக்கு எடுத்துக்கெள்ளப்பட்டு 2,842 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.50.16 கோடிக்கு உத்தரவிடப்பட்டது.

News March 15, 2026

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,842 வழக்குகளுக்கு தீர்வு

image

தேசிய மக்கள் நீதிமன்றம் முதன்மை நீதிபதி சுபத்ரா தேவி தலைமையில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, பரங்கிப்பேட்டை. காட்டுமன்னார்குடி, குறிஞ்சிப்பாடி நீதிமன்றங்களில் அந்தந்த நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் சுமார் 5,109 வழக்குகள் விசாரனைக்கு எடுத்துக்கெள்ளப்பட்டு 2,842 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.50.16 கோடிக்கு உத்தரவிடப்பட்டது.

error: Content is protected !!