Cuddalore

News March 23, 2026

கடலூர்: வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற அமைச்சர்

image

சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக வேட்பாளர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், குறிஞ்சிப்பாடி தொகுதிக்கான நேர்காணல் நேற்று நடைபெற்றது. இதில், குறிஞ்சிப்பாடியில் போட்டியிடுவதற்காக விருப்பமனு தாக்கல் செய்திருந்த வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பங்கேற்றார். அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்தார்.

News March 23, 2026

கடலூர்: வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற அமைச்சர்

image

சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக வேட்பாளர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், குறிஞ்சிப்பாடி தொகுதிக்கான நேர்காணல் நேற்று நடைபெற்றது. இதில், குறிஞ்சிப்பாடியில் போட்டியிடுவதற்காக விருப்பமனு தாக்கல் செய்திருந்த வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பங்கேற்றார். அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்தார்.

News March 23, 2026

கடலூர்: த.வா.க. நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்கு

image

தி.மு.க. கூட்டணியில் இருந்து நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறியது. இதையடுத்து மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் அருகில் த.வா.க. கம்மாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் சிலம்பரசன் தலைமையில் கட்சியினர் கோஷம் எழுப்பியபடி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பட்டாசு வெடித்தனர். இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக த.வா.க. நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 23, 2026

கடலூர்: த.வா.க. நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்கு

image

தி.மு.க. கூட்டணியில் இருந்து நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறியது. இதையடுத்து மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் அருகில் த.வா.க. கம்மாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் சிலம்பரசன் தலைமையில் கட்சியினர் கோஷம் எழுப்பியபடி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பட்டாசு வெடித்தனர். இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக த.வா.க. நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 23, 2026

கடலூர்: த.வா.க. நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்கு

image

தி.மு.க. கூட்டணியில் இருந்து நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறியது. இதையடுத்து மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் அருகில் த.வா.க. கம்மாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் சிலம்பரசன் தலைமையில் கட்சியினர் கோஷம் எழுப்பியபடி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பட்டாசு வெடித்தனர். இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக த.வா.க. நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 23, 2026

கடலூர்: த.வா.க. நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்கு

image

தி.மு.க. கூட்டணியில் இருந்து நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறியது. இதையடுத்து மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் அருகில் த.வா.க. கம்மாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் சிலம்பரசன் தலைமையில் கட்சியினர் கோஷம் எழுப்பியபடி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பட்டாசு வெடித்தனர். இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக த.வா.க. நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 23, 2026

கடலூர்: த.வா.க. நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்கு

image

தி.மு.க. கூட்டணியில் இருந்து நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறியது. இதையடுத்து மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் அருகில் த.வா.க. கம்மாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் சிலம்பரசன் தலைமையில் கட்சியினர் கோஷம் எழுப்பியபடி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பட்டாசு வெடித்தனர். இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக த.வா.க. நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 23, 2026

கடலூர்: த.வா.க. நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்கு

image

தி.மு.க. கூட்டணியில் இருந்து நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறியது. இதையடுத்து மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் அருகில் த.வா.க. கம்மாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் சிலம்பரசன் தலைமையில் கட்சியினர் கோஷம் எழுப்பியபடி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பட்டாசு வெடித்தனர். இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக த.வா.க. நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 23, 2026

கடலூர்: த.வா.க. நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்கு

image

தி.மு.க. கூட்டணியில் இருந்து நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறியது. இதையடுத்து மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் அருகில் த.வா.க. கம்மாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் சிலம்பரசன் தலைமையில் கட்சியினர் கோஷம் எழுப்பியபடி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பட்டாசு வெடித்தனர். இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக த.வா.க. நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 23, 2026

கடலூர்: சிறுமியிடம் அத்துமீறல்-ஒருவர் கைது

image

பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ராஜா (40). இவர் 8-ம் வகுப்பு படிக்கின்ற 13 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி அந்த சிறுமி, தனது தாயிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து சிறுமியின் தாயார் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ராஜாவை நேற்று (மார்ச் 22) கைது செய்தனர்.

error: Content is protected !!