Cuddalore

News March 24, 2026

கடலூர்: வாய்க்காலில் பைக்குடன் விழுந்த இளைஞர் பலி

image

புவனகிரி அடுத்த வண்டுராயன்பட்டு பகுதியை சேர்ந்தவர் வசந்த ராஜ் (19). இவர் நேற்று இரவு தனது பைக்கில் சிதம்பரம் சாலையில் கீரப்பாளையம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி அருகில் உள்ள வாய்க்காலில் பைக்குடன் விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 24, 2026

கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

image

கடலூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணிவரை அவசிய தேவைகளின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.உடலில் நீர்ச்சத்து குறையாமல், ஒ.ஆர்.எஸ். எலுமிச்சை ஜுஸ், இளநீர் குடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட

News March 24, 2026

கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

image

கடலூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணிவரை அவசிய தேவைகளின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.உடலில் நீர்ச்சத்து குறையாமல், ஒ.ஆர்.எஸ். எலுமிச்சை ஜுஸ், இளநீர் குடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட

News March 24, 2026

கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

image

கடலூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணிவரை அவசிய தேவைகளின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.உடலில் நீர்ச்சத்து குறையாமல், ஒ.ஆர்.எஸ். எலுமிச்சை ஜுஸ், இளநீர் குடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட

News March 24, 2026

கடலூர்: கோர விபத்து – ஒட்டுநர் பரிதாப பலி

image

காட்டுமன்னார்கோவில் அடுத்த மாளிகை மேட்டை சேர்ந்தவர் புவனேஷ்குமார்(40). லாரி டிரைவரான இவர், நேற்று டைல்ஸ் லோடு ஏற்றி கொண்டு கந்தகுமாரன் அருகே ரெட்டை வாய்க்கால் பகுதியில் சென்ற போது, லாரி கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த புவனேஷ்குமாரை மீட்டு, காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து புத்தூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News March 23, 2026

கடலூர்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கடலூரில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) இணையதளத்தை<> கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI, தொலைந்த நேரம், இடம் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். மேலும், உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News March 23, 2026

கடலூர்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கடலூரில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) இணையதளத்தை<> கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI, தொலைந்த நேரம், இடம் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். மேலும், உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News March 23, 2026

கடலூர்: கேஸ் புக்கிங் செய்ய புதிய கட்டுப்பாடு..

image

உள்நாட்டு LPG பயனாளர்கள் e-KYC அப்டேட் செய்வது அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை செய்யாதவர்களால் எதிர்காலத்தில் சிலிண்டர் புக்கிங் செய்ய முடியாது என்றும், சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. KYC அப்டேட் செய்ய Aadhar FaceRD செயலி (அ) உங்கள் விநியோகஸ்தரை நேரில் அணுகி அப்டேட் செய்து கொள்ளலாம். இத்தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

News March 23, 2026

கடலூர்: கேஸ் புக்கிங் செய்ய புதிய கட்டுப்பாடு..

image

உள்நாட்டு LPG பயனாளர்கள் e-KYC அப்டேட் செய்வது அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை செய்யாதவர்களால் எதிர்காலத்தில் சிலிண்டர் புக்கிங் செய்ய முடியாது என்றும், சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. KYC அப்டேட் செய்ய Aadhar FaceRD செயலி (அ) உங்கள் விநியோகஸ்தரை நேரில் அணுகி அப்டேட் செய்து கொள்ளலாம். இத்தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

News March 23, 2026

கடலூர்: கேஸ் புக்கிங் செய்ய புதிய கட்டுப்பாடு..

image

உள்நாட்டு LPG பயனாளர்கள் e-KYC அப்டேட் செய்வது அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை செய்யாதவர்களால் எதிர்காலத்தில் சிலிண்டர் புக்கிங் செய்ய முடியாது என்றும், சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. KYC அப்டேட் செய்ய Aadhar FaceRD செயலி (அ) உங்கள் விநியோகஸ்தரை நேரில் அணுகி அப்டேட் செய்து கொள்ளலாம். இத்தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!