Cuddalore

News April 3, 2026

கடலூர்: இளைஞர் தற்கொலை – போலீஸ் விசாரணை

image

வேப்பூர் அடுத்த ஒரங்கூரை சேர்ந்தவர் திருமாவளவன்(26). கேரளாவிற்கு கூலி வேலைக்கு சென்ற இவர் வேலை பிடிக்காமல் வீட்டுக்கு வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருமாவளவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்காகமல் அவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர். இதுபற்றி அறிந்த விஏஓ மோசஸ்ராஜ் அளித்த புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீசார் இன்று வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News April 2, 2026

கடலூர்: ரூ.3 லட்சம் கடன் வேண்டுமா?

image

கடலூர் மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. <>இங்கு <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 2, 2026

கடலூர்: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

image

கடலூர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <>லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

News April 2, 2026

கடலூர்: B.E படித்தவர்களுக்கு அறிய வாய்ப்பு

image

இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கனரக வாகன தொழிற்சாலையில் காலியாகவுள்ள 450 Apprentice (அப்ரண்டிஸ்) பயிற்சியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 450
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: டிப்ளமோ, B.E/B.Tech, Any Degree
5. கடைசி தேதி: 20.04.2026
6. மேலும் அறிய: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News April 2, 2026

கடலூர்: மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

image

கடலூர், முதுநகரை சேர்ந்தவர் உமா(65). கடந்த சில நாட்களாக இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த உமா, வீட்டின் 3-வது மாடியில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 2, 2026

கடலூர்: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அதன்படி 5 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் வசிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 2 சென்ட், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 3 சென்ட் நிலமும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி VAO-வை அணுகலாம். இதனை SHARE பண்ணுங்க.

News April 2, 2026

கடலூர்: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அதன்படி 5 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் வசிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 2 சென்ட், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 3 சென்ட் நிலமும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி VAO-வை அணுகலாம். இதனை SHARE பண்ணுங்க.

News April 2, 2026

கடலூர்: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அதன்படி 5 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் வசிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 2 சென்ட், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 3 சென்ட் நிலமும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி VAO-வை அணுகலாம். இதனை SHARE பண்ணுங்க.

News April 2, 2026

கடலூர்: 11 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

image

சிதம்பரம் அடுத்த மேலகுண்டலப்பாடியை சேர்ந்தவர் மதியழகன் மகள் பிரியதர்ஷினி(17). தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறார். நேற்று காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பிரியதர்ஷினியை, அவரது தாய் எழுப்பி வேலை எதுவும் செய்யாமல் தூங்கிக் கொண்டே இருக்கிறாயே என திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த அவர், வீட்டில் தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News April 2, 2026

கடலூர்: 11 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

image

சிதம்பரம் அடுத்த மேலகுண்டலப்பாடியை சேர்ந்தவர் மதியழகன் மகள் பிரியதர்ஷினி(17). தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறார். நேற்று காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பிரியதர்ஷினியை, அவரது தாய் எழுப்பி வேலை எதுவும் செய்யாமல் தூங்கிக் கொண்டே இருக்கிறாயே என திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த அவர், வீட்டில் தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!