India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 350
3. வயது: 22-45
4. சம்பளம்: ரூ.48,480- ரூ.1,05,280
5. கல்வித்தகுதி: BE/B.Tech, ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 28.04.2026
7. மேலும் தகவலுக்கு: <
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 350
3. வயது: 22-45
4. சம்பளம்: ரூ.48,480- ரூ.1,05,280
5. கல்வித்தகுதி: BE/B.Tech, ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 28.04.2026
7. மேலும் தகவலுக்கு: <
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 350
3. வயது: 22-45
4. சம்பளம்: ரூ.48,480- ரூ.1,05,280
5. கல்வித்தகுதி: BE/B.Tech, ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 28.04.2026
7. மேலும் தகவலுக்கு: <
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 113 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் சுயேச்சையாக திட்டக்குடியில் 5 பேர், விருத்தாசலத்தில் 9 பேர், பண்ருட்டியில் 2 பேர், கடலூரில் 8 பேர், குறிஞ்சிப்பாடியில் 4 பேர், புவனகிரியில் 7 பேர், சிதம்பரத்தில் 5 பேர், காட்டுமன்னார்கோவில் 2 பேர் என மொத்தம் 46 போட்டியிடுகின்றனர். சுயேச்சை வேட்பாளர்களுக்கு உங்கள் ஆதரவு உண்டா என கமென்டில் சொல்லுங்க.!

கடலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் முடிவுற்றது. இதில், 2313 வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு, தற்போது கூடுதலாக 277 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு, மொத்தம் 2590 வாக்குச்சாவடிகளாக எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது என மாவட்டத் தேர்தல் அலுவலர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் முடிவுற்றது. இதில், 2313 வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு, தற்போது கூடுதலாக 277 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு, மொத்தம் 2590 வாக்குச்சாவடிகளாக எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது என மாவட்டத் தேர்தல் அலுவலர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் முடிவுற்றது. இதில், 2313 வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு, தற்போது கூடுதலாக 277 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு, மொத்தம் 2590 வாக்குச்சாவடிகளாக எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது என மாவட்டத் தேர்தல் அலுவலர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்திற்கு தேர்தல் பரப்புரைக்காக தவெக தலைவர் விஜய் நாளை வருகை புரிவதாக இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களால் அவரது வருகை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக 9ஆம் தேதி அவர் கடலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தது ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 2வது முறையாக அவரது கடலூர் வருகை ரத்து செய்யப்படுகிறது. இதனால் கடலூரை விஜய் புறக்கனிக்கிறாரா என கேள்வி எழுந்துள்ளது.

கடலூர் மாவட்டத்திற்கு தேர்தல் பரப்புரைக்காக தவெக தலைவர் விஜய் நாளை வருகை புரிவதாக இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களால் அவரது வருகை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக 9ஆம் தேதி அவர் கடலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தது ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 2வது முறையாக அவரது கடலூர் வருகை ரத்து செய்யப்படுகிறது. இதனால் கடலூரை விஜய் புறக்கனிக்கிறாரா என கேள்வி எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.