India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆலடி அடுத்த இருளக்குறிச்சியை சேர்ந்தவர் முத்து மகன் மணிகண்டன் (17). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மணிகண்டன், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மின்சாரம் இல்லாததால், அங்குள்ள மின்கம்பத்தில் ஏறி சரிசெய்ய முயன்றார். அப்போது அவர் மீது மின்கம்பி உரசியதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தார். இதுகுறித்து ஆலடி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

சிதம்பரத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் செல்வம். இவரிடம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எஸ். பெருமாள் (39) என்பவர் தனியார் ஆப் மூலமாக லோன் வாங்கி தருவதாக கூறி ரூ.7,61,050 பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து செல்வம் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் பெருமாளின் செல்போன் எண்ணின் மூலமாக அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்து, நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிதம்பரத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் செல்வம். இவரிடம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எஸ். பெருமாள் (39) என்பவர் தனியார் ஆப் மூலமாக லோன் வாங்கி தருவதாக கூறி ரூ.7,61,050 பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து செல்வம் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் பெருமாளின் செல்போன் எண்ணின் மூலமாக அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்து, நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிதம்பரத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் செல்வம். இவரிடம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எஸ். பெருமாள் (39) என்பவர் தனியார் ஆப் மூலமாக லோன் வாங்கி தருவதாக கூறி ரூ.7,61,050 பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து செல்வம் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் பெருமாளின் செல்போன் எண்ணின் மூலமாக அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்து, நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடலூர் மாவட்டத்தில், போக்குவரத்து விதிகளை மீறி சிறுவர் மற்றும் சிறுமியரை இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீதும், வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், இதுபோன்ற செயலில் ஈடுபடும் பெற்றோர், உறவினர்களுக்கு 25 ஆயிரம் அபராதமும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று எஸ்.பி ஜெயக்குமார் (ஜன.10) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில், போக்குவரத்து விதிகளை மீறி சிறுவர் மற்றும் சிறுமியரை இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீதும், வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், இதுபோன்ற செயலில் ஈடுபடும் பெற்றோர், உறவினர்களுக்கு 25 ஆயிரம் அபராதமும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று எஸ்.பி ஜெயக்குமார் (ஜன.10) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில், போக்குவரத்து விதிகளை மீறி சிறுவர் மற்றும் சிறுமியரை இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீதும், வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், இதுபோன்ற செயலில் ஈடுபடும் பெற்றோர், உறவினர்களுக்கு 25 ஆயிரம் அபராதமும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று எஸ்.பி ஜெயக்குமார் (ஜன.10) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில், போக்குவரத்து விதிகளை மீறி சிறுவர் மற்றும் சிறுமியரை இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீதும், வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், இதுபோன்ற செயலில் ஈடுபடும் பெற்றோர், உறவினர்களுக்கு 25 ஆயிரம் அபராதமும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று எஸ்.பி ஜெயக்குமார் (ஜன.10) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில், போக்குவரத்து விதிகளை மீறி சிறுவர் மற்றும் சிறுமியரை இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீதும், வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், இதுபோன்ற செயலில் ஈடுபடும் பெற்றோர், உறவினர்களுக்கு 25 ஆயிரம் அபராதமும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று எஸ்.பி ஜெயக்குமார் (ஜன.10) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில், போக்குவரத்து விதிகளை மீறி சிறுவர் மற்றும் சிறுமியரை இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீதும், வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், இதுபோன்ற செயலில் ஈடுபடும் பெற்றோர், உறவினர்களுக்கு 25 ஆயிரம் அபராதமும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று எஸ்.பி ஜெயக்குமார் (ஜன.10) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.