India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இளைஞர் விளையாட்டு திருவிழாவினை முன்னிட்டு, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நாளை(ஜன.31) கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இப்போட்டியில், 14 ஒன்றியங்களில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் நேரடியாக கலந்து கொள்பவர்கள் <

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

திட்டக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 4 வயது பெண் குழந்தையை, 16 வயது சிறுவன் தூக்கிச்சென்று, சேலையால் கட்டிய ஊஞ்சலில் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். அப்போது உடனிருந்த 17 வயது சிறுவன், அதனை வீடியோ எடுத்து சிறுமியின் தாயிடம் காண்பித்துள்ளான். இதில் அதிர்ச்சியடைந்த அவர், திட்டக்குடி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <

கடலூர், முதுநகரை சேர்ந்தவர் திரிபுரசுந்தரி(73). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவரது வீட்டில் இருந்த 3 பவுன் தங்க வளையல்களை மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்தனர். இந்நிலையில் தங்க வளையல்களை திருடிய கூத்தப்பாக்கத்தை சேர்ந்த சதீஷ்குமார்(28) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கடலூர், முதுநகரை சேர்ந்தவர் திரிபுரசுந்தரி(73). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவரது வீட்டில் இருந்த 3 பவுன் தங்க வளையல்களை மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்தனர். இந்நிலையில் தங்க வளையல்களை திருடிய கூத்தப்பாக்கத்தை சேர்ந்த சதீஷ்குமார்(28) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கடலூர், முதுநகரை சேர்ந்தவர் திரிபுரசுந்தரி(73). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவரது வீட்டில் இருந்த 3 பவுன் தங்க வளையல்களை மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்தனர். இந்நிலையில் தங்க வளையல்களை திருடிய கூத்தப்பாக்கத்தை சேர்ந்த சதீஷ்குமார்(28) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

காடாம்புலியூர் காவல் எல்லைக்குட்பட்ட மாளிகம்பட்டு கிராமத்தில், ராஜேந்திரன் என்பவர் மீது பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து கொளுத்திப்பட்ட்டார். இதுகுறித்து தகவலறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார், சம்பவ இடத்திற்கு உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு, குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க காவல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜன.29) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.30) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜன.29) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.30) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.