India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் தமிழக சட்டசபை தேர்தல் 2026 முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை உரிமம் பெற்று வைத்திருப்பவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

கடலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள்<

தமிழக அரசு சார்பில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 + கோடைகால சிறப்பு நிதி ரூ.2000 என மொத்தம் 5,000 ரூபாய் கடந்த சில நாட்களுக்கு முன் பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொகை உங்களுக்கு வரவில்லை என்றால், <

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. இதற்கு, 81888 69996 என்ற எண்ணை SAVE பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த தகவலை SHARE பண்ணுங்க.!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. இதற்கு, 81888 69996 என்ற எண்ணை SAVE பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த தகவலை SHARE பண்ணுங்க.!

மங்களூர் அடுத்த கொரக்கவாடியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் செயல் அலுவலராக பணிபுரிபவர் ஜெயஸ்ரீ (39). இவர் உண்டியல் பணம் வசூலிப்பதற்காக க்யூஆர் கோடு கொண்ட பதாகை வைக்க அதிகாரிகளுடன் கோயிலுக்கு சென்றபோது, அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் (39), அரவிந்தசாமி (31), சரவணன் (34) ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரில் 3 பேரையும் ராமநத்தம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

மங்களூர் அடுத்த கொரக்கவாடியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் செயல் அலுவலராக பணிபுரிபவர் ஜெயஸ்ரீ (39). இவர் உண்டியல் பணம் வசூலிப்பதற்காக க்யூஆர் கோடு கொண்ட பதாகை வைக்க அதிகாரிகளுடன் கோயிலுக்கு சென்றபோது, அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் (39), அரவிந்தசாமி (31), சரவணன் (34) ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரில் 3 பேரையும் ராமநத்தம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

பண்ருட்டி அருகே திருத்துறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் வடுகுபாளையம் பகுதியில் சங்கர் என்பவருடைய செங்கல் சூளையில் டிராக்டர் ஓட்டும்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் கவிழ்ந்தது. அதில் ஜெயராஜ் டிராக்டரில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.