India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் கடந்த 30ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி 450 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் தேர்தல் விதியின்படி இல்லாததால் 247 நிராகரிக்கப்பட்டது. நேற்று 20 பேர் வேட்பு மனு வாபஸ் பெற்றனர். இறுதி வேட்பாளர் களத்தில் 183 பேர் போட்டியிடுகிறார்கள். இதற்கான அறிவிப்பை தேர்தல் அதிகாரி வெளியிட்டார்.

கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளில் நேற்று முன் தினம் காலை முதல் நேற்று காலை வரை நடந்த சோதனையில் 80 லிட்டர் மது மற்றும் ரொக்க பணம் 12 லட்சத்தி 99 ஆயிரம் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் விதிமுறை மீறி வாகனங்களில் எடுத்து வந்த இந்த தொகைகள் அனைத்தும் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் 183 இறுதி வேட்பாளர் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, அதிகபட்சமாக கோவை தெற்கு தொகுதியில் 31 பேரும், கோவை வடக்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதிகளில் தலா 28 பேரும் களத்தில் உள்ளனர். குறைந்தபட்சமாக கிணத்துக்கடவு தொகுதியில் 5 பேர் மட்டுமே போட்டியிடுவதாக மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் 183 இறுதி வேட்பாளர் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, அதிகபட்சமாக கோவை தெற்கு தொகுதியில் 31 பேரும், கோவை வடக்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதிகளில் தலா 28 பேரும் களத்தில் உள்ளனர். குறைந்தபட்சமாக கிணத்துக்கடவு தொகுதியில் 5 பேர் மட்டுமே போட்டியிடுவதாக மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் 183 இறுதி வேட்பாளர் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, அதிகபட்சமாக கோவை தெற்கு தொகுதியில் 31 பேரும், கோவை வடக்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதிகளில் தலா 28 பேரும் களத்தில் உள்ளனர். குறைந்தபட்சமாக கிணத்துக்கடவு தொகுதியில் 5 பேர் மட்டுமே போட்டியிடுவதாக மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் 183 இறுதி வேட்பாளர் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, அதிகபட்சமாக கோவை தெற்கு தொகுதியில் 31 பேரும், கோவை வடக்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதிகளில் தலா 28 பேரும் களத்தில் உள்ளனர். குறைந்தபட்சமாக கிணத்துக்கடவு தொகுதியில் 5 பேர் மட்டுமே போட்டியிடுவதாக மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் 183 இறுதி வேட்பாளர் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, அதிகபட்சமாக கோவை தெற்கு தொகுதியில் 31 பேரும், கோவை வடக்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதிகளில் தலா 28 பேரும் களத்தில் உள்ளனர். குறைந்தபட்சமாக கிணத்துக்கடவு தொகுதியில் 5 பேர் மட்டுமே போட்டியிடுவதாக மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர்,பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுக பல்வேறு கட்சியினர், சுயேட்சைகள் என 450 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். இதில் நிராகரிக்கப்பட்டது, வாபஸ் பெற்றது போக 183 பேரை இறுதி வேட்பாளர்களாக இன்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர்,பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுக பல்வேறு கட்சியினர், சுயேட்சைகள் என 450 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். இதில் நிராகரிக்கப்பட்டது, வாபஸ் பெற்றது போக 183 பேரை இறுதி வேட்பாளர்களாக இன்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர்,பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுக பல்வேறு கட்சியினர், சுயேட்சைகள் என 450 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். இதில் நிராகரிக்கப்பட்டது, வாபஸ் பெற்றது போக 183 பேரை இறுதி வேட்பாளர்களாக இன்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.