India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மாநகர காவல்துறை இன்று தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளது. அந்த புகைப்படத்தில் முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களின் தனிப்பட்ட செய்திகளில் (DM) வரும் அந்நிய இணைப்புகளை உடனடியாக கிளிக் செய்ய வேண்டாம். இவை சைபர் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும். மேலும் சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

கோவை மாநகர காவல்துறை இன்று தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளது. அந்த புகைப்படத்தில் முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களின் தனிப்பட்ட செய்திகளில் (DM) வரும் அந்நிய இணைப்புகளை உடனடியாக கிளிக் செய்ய வேண்டாம். இவை சைபர் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும். மேலும் சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

கோவை மாநகர காவல்துறை இன்று தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளது. அந்த புகைப்படத்தில் முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களின் தனிப்பட்ட செய்திகளில் (DM) வரும் அந்நிய இணைப்புகளை உடனடியாக கிளிக் செய்ய வேண்டாம். இவை சைபர் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும். மேலும் சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

கோவை மாநகர காவல்துறை இன்று தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளது. அந்த புகைப்படத்தில் முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களின் தனிப்பட்ட செய்திகளில் (DM) வரும் அந்நிய இணைப்புகளை உடனடியாக கிளிக் செய்ய வேண்டாம். இவை சைபர் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும். மேலும் சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

கோவை மாநகர காவல்துறை இன்று தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளது. அந்த புகைப்படத்தில் முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களின் தனிப்பட்ட செய்திகளில் (DM) வரும் அந்நிய இணைப்புகளை உடனடியாக கிளிக் செய்ய வேண்டாம். இவை சைபர் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும். மேலும் சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

கோவை மாநகர காவல்துறை இன்று தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளது. அந்த புகைப்படத்தில் முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களின் தனிப்பட்ட செய்திகளில் (DM) வரும் அந்நிய இணைப்புகளை உடனடியாக கிளிக் செய்ய வேண்டாம். இவை சைபர் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும். மேலும் சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

கோவை மாநகர காவல்துறை இன்று தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளது. அந்த புகைப்படத்தில் முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களின் தனிப்பட்ட செய்திகளில் (DM) வரும் அந்நிய இணைப்புகளை உடனடியாக கிளிக் செய்ய வேண்டாம். இவை சைபர் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும். மேலும் சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

கோவை மாநகர காவல்துறை இன்று தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளது. அந்த புகைப்படத்தில் முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களின் தனிப்பட்ட செய்திகளில் (DM) வரும் அந்நிய இணைப்புகளை உடனடியாக கிளிக் செய்ய வேண்டாம். இவை சைபர் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும். மேலும் சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

கோவை மாவட்டத்தில் இன்று (22.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவி ஹன்சிகாவை, அதே வகுப்பில் பயிலும் ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த ஹர்ஷவர்தன் என்ற மாணவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை மாணவியை, ஹர்ஷவர்தன் காதலிக்க வற்புறுத்திய நிலையில் அவர் மறுக்கவே, கத்தியால் குத்தியுள்ளார். சம்பவ இடத்தில் சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.