India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மாவட்டம் இரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் செல்வராணி, இவர் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த தெய்வநிதி என்ற பெண் செல்வராணியின் முகத்தில், பூச்சி மருந்தை தெளித்து முக்கால் பவுன் நகையை பறித்து சென்றார். இது குறித்து வழக்கு பதிவு செய்த இரத்திபுரி காவல்துறையினர் தெய்வநிதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயில் பயண கட்டணம் இன்று முதல் உயர்ந்துள்ளது. அதன்படி ரூ.175 ஆக இருந்த முன்பதிவு செய்யப்படாத 2-ம் வகுப்பு கட்டணம் ரூ.185 ஆகவும், ரூ.520 ஆக இருந்த முதல் வகுப்பு கட்டணம் ரூ.550 ஆகவும், ரூ.295 க்கு முன்பதிவு செய்த இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ.310 ஆகவும், ரூ.600 ஆக இருந்த முதல் வகுப்பு கட்டணம் ரூ.630 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே இன்று அறிவித்துள்ளது.

மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயில் பயண கட்டணம் இன்று முதல் உயர்ந்துள்ளது. அதன்படி ரூ.175 ஆக இருந்த முன்பதிவு செய்யப்படாத 2-ம் வகுப்பு கட்டணம் ரூ.185 ஆகவும், ரூ.520 ஆக இருந்த முதல் வகுப்பு கட்டணம் ரூ.550 ஆகவும், ரூ.295 க்கு முன்பதிவு செய்த இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ.310 ஆகவும், ரூ.600 ஆக இருந்த முதல் வகுப்பு கட்டணம் ரூ.630 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே இன்று அறிவித்துள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நவீன வசதிகளை போக்குவரத்துதுறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தொடங்கி வைத்தார். பின் பேசிய அவர், தமிழகத்தின் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய அரசு முழுமையான ஒப்புதலை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நவீன வசதிகளை போக்குவரத்துதுறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தொடங்கி வைத்தார். பின் பேசிய அவர், தமிழகத்தின் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய அரசு முழுமையான ஒப்புதலை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நவீன வசதிகளை போக்குவரத்துதுறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தொடங்கி வைத்தார். பின் பேசிய அவர், தமிழகத்தின் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய அரசு முழுமையான ஒப்புதலை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நவீன வசதிகளை போக்குவரத்துதுறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தொடங்கி வைத்தார். பின் பேசிய அவர், தமிழகத்தின் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய அரசு முழுமையான ஒப்புதலை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் இன்று (20.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்று (20.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்று (20.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.