Coimbatore

News March 16, 2026

கோவை வாக்காளர் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பு

image

சேலம் மக்களே தேர்தல் நெருங்கும் வேளையில், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்வது அவசியம்.<>voters.eci.gov.in<<>> என்ற இணையதளத்தில் ‘Search in Electoral Roll’ பகுதிக்குச் சென்று, உங்கள் விவரங்களை உள்ளிட்டு எளிதாகச் சரிபார்க்கலாம். அங்கேயே உங்கள் டிஜிட்டல் Voter ID (e-EPIC) கார்டையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். உங்கள் ஜனநாயகக் கடமையை உறுதிப்படுத்த உடனே சரிபார்க்கவும்! ஷேர் பண்ணுங்க

News March 16, 2026

நேபாளத்தில் பொள்ளாச்சியை சேர்ந்த மூவர் பலி!

image

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (55) இவரது மனைவி மீனா (48) இருவரும் கடந்த 7-ம் தேதி நேபாளத்துக்கு ஆன்மீக சுற்றுலா சென்று இருந்தனர். நேற்று இரவு இவர்கள் சென்ற வேன் 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் முத்துக்குமார், மீனா மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த பாபு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியே ஏற்படுத்தி உள்ளது.

News March 16, 2026

நேபாளத்தில் பொள்ளாச்சியை சேர்ந்த மூவர் பலி!

image

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (55) இவரது மனைவி மீனா (48) இருவரும் கடந்த 7-ம் தேதி நேபாளத்துக்கு ஆன்மீக சுற்றுலா சென்று இருந்தனர். நேற்று இரவு இவர்கள் சென்ற வேன் 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் முத்துக்குமார், மீனா மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த பாபு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியே ஏற்படுத்தி உள்ளது.

News March 16, 2026

கோவையில் ரத்து அறிவித்தார் கலெக்டர்!

image

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது குறைகளை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் மனுக்களாகச் சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் கிரியப்பனவர் அறிவிப்பு!

News March 16, 2026

கோவையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் ரத்து

image

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது குறைகளை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் மனுக்களாகச் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News March 16, 2026

கோவையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் ரத்து

image

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது குறைகளை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் மனுக்களாகச் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News March 16, 2026

கோவையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் ரத்து

image

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது குறைகளை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் மனுக்களாகச் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News March 16, 2026

கோவையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் ரத்து

image

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது குறைகளை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் மனுக்களாகச் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News March 16, 2026

கோவையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் ரத்து

image

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது குறைகளை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் மனுக்களாகச் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News March 16, 2026

கோவையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் ரத்து

image

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது குறைகளை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் மனுக்களாகச் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!