India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மாவட்டத்தில் இன்று (22.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்று (22.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்று (22.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்று (22.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள பொன்னாண்டம்பாளையம் கிராமம், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கவனம் ஈர்த்துள்ளது. காரணம் ஒரே கிராமமாக இருந்தாலும், பல உள்ளாட்சி எல்லைகளாக பிரிந்துள்ளதால், இரண்டு வெவ்வேறு தொகுதிகளில் வாக்களிக்கும் நிலை ஏற்படுள்ளது. இதனால் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு பல அலுவலகங்களுக்கு அலைய வேண்டி இருப்பதாக மக்கள் வேதனை.

வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே நேற்று இரவு முதல் கோவையை சேர்ந்த பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள இல்லத்தில் அவர் ரகசிய ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோவை மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள் <

கோவை மக்களே நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க, சமீபத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது கட்டாயமாகும். அதில் பெயர் விடுபட்டிருப்பின், அதனைச் சேர்க்க வரும் மார்ச் 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் <

கோவை மக்களே நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க, சமீபத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது கட்டாயமாகும். அதில் பெயர் விடுபட்டிருப்பின், அதனைச் சேர்க்க வரும் மார்ச் 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் <

கோவை மாவட்டத்தில் பறக்கும் படையினர் ரூ.5.77 லட்சம் பறிமுதல் செய்தனர். கோதபாளையம் பகுதியில் ரஷ்வந்த் என்பவரிடம் ரூ.50,500, கரவழிமாதப்பூர் பகுதியில் ராமசாமி என்பவரிடம் ரூ.50,100, பள்ளபாளையம், காயத்ரி அவென்யூ பகுதியில் கவுதம் என்பவரிடம் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 900, கள்ளப்பாளையம் பகுதியில் ராம் என்பவரின் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம், சீலியூரில் கணேசன் என்பவரிடம் ரூ.59 ஆயிரத்து 550 பறிமுதல் செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.