India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சட்டமன்ற தேர்தலுக்கு சில தினங்களே உள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இரு இடங்களில் இன்று பறக்கும் படையினரின் வாகன சோதனையில் பழனிச்சாமி(42), லோகநாதன்(33) ஆகியோரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.1,49,500 ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.

சட்டமன்ற தேர்தலுக்கு சில தினங்களே உள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இரு இடங்களில் இன்று பறக்கும் படையினரின் வாகன சோதனையில் பழனிச்சாமி(42), லோகநாதன்(33) ஆகியோரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.1,49,500 ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, வருகிற மார்ச் 31-ஆம் தேதி கோவையில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள் மற்றும் உரிமம் பெற்ற அனைத்து மது விற்பனை நிலையங்களும் அன்று செயல்படக் கூடாது. இந்த உத்தரவை மீறி மது விற்பனையில் எடுபடும் கடை பணியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, வருகிற மார்ச் 31-ஆம் தேதி கோவையில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள் மற்றும் உரிமம் பெற்ற அனைத்து மது விற்பனை நிலையங்களும் அன்று செயல்படக் கூடாது. இந்த உத்தரவை மீறி மது விற்பனையில் எடுபடும் கடை பணியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்று (28.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்று (28.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்று (28.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்று (28.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்று (28.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்று (28.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.