India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILLவிலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது இந்த <

கோவை மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILLவிலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது இந்த <

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் உங்கள் தொகுதியில் வெல்லப்போவது யார்? திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என பல அணிகளாக கட்சிகள் போட்டியிடுகின்றன. இவர்களில் யாருக்கு நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்? கீழே கமெண்ட் பண்ணுங்க.
A . தி.மு.க கூட்டணி
B . அ.தி.மு.க கூட்டணி
C . த.வெ.க
D . நாம் தமிழர்

கோவை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. (SHARE)

கோவை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. (SHARE)

சென்னையில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய நயினார் நாகேந்திரன், வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம்பெற்றுள்ளது என்றார். மேலும், அவர் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், கோவை வடக்கு தொகுதியில் அவர் களம் இறங்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையம் கே.கே. நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கிஷோர் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவர், நண்பர்களுடன் நேற்று விளாமரத்தூர் பவானி ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தீயணைப்புத் துறையினர் கிஷோரின் உடலை மீட்ட நிலையில், நேற்று இரவு இருட்டிவிட்டதால் ஆகாஷைத் தேடும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் கே.கே. நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கிஷோர் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவர், நண்பர்களுடன் நேற்று விளாமரத்தூர் பவானி ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தீயணைப்புத் துறையினர் கிஷோரின் உடலை மீட்ட நிலையில், நேற்று இரவு இருட்டிவிட்டதால் ஆகாஷைத் தேடும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட 63-வது வார்டு பஜனை கோவில் தெருவில் வி.செந்தில்பாலாஜி தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, இல்லத்தரசிகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ரூ.8,000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும் என்ற திமுக-வின் வாக்குறுதியை எடுத்துரைத்தார். இத்திட்டத்தை முன்னிறுத்தி, வரும் தேர்தலில் திமுக-க்கு ஆதரவு அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் இன்று (31.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.