Chennai

News January 4, 2026

சென்னையில் சிறுமி உடல் நசுங்கி பலி!

image

வத்தலகுண்டுவை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு பிரதிக்ஷா (9) அர்சத் (4) என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களிருவரும் சென்னை MMDA பகுதியிலுள்ள உறவினர் மோகனசுந்தரம் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்த நிலையில், மூவரும் டூவீலரில் வெளியே சென்றனர். கோயம்பேடு மேம்பாலத்தில் பின்னால் வந்த லாரி மோதி டூவீலர் கீழே விழுந்ததில், லாரி சக்கரம் பிரதிக்ஷா மீது ஏறி இறங்கியது. இதில் அவர் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

சென்னையில் சிறுமி உடல் நசுங்கி பலி!

image

வத்தலகுண்டுவை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு பிரதிக்ஷா (9) அர்சத் (4) என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களிருவரும் சென்னை MMDA பகுதியிலுள்ள உறவினர் மோகனசுந்தரம் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்த நிலையில், மூவரும் டூவீலரில் வெளியே சென்றனர். கோயம்பேடு மேம்பாலத்தில் பின்னால் வந்த லாரி மோதி டூவீலர் கீழே விழுந்ததில், லாரி சக்கரம் பிரதிக்ஷா மீது ஏறி இறங்கியது. இதில் அவர் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

சென்னையில் சிறுமி உடல் நசுங்கி பலி!

image

வத்தலகுண்டுவை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு பிரதிக்ஷா (9) அர்சத் (4) என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களிருவரும் சென்னை MMDA பகுதியிலுள்ள உறவினர் மோகனசுந்தரம் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்த நிலையில், மூவரும் டூவீலரில் வெளியே சென்றனர். கோயம்பேடு மேம்பாலத்தில் பின்னால் வந்த லாரி மோதி டூவீலர் கீழே விழுந்ததில், லாரி சக்கரம் பிரதிக்ஷா மீது ஏறி இறங்கியது. இதில் அவர் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

சென்னையில் சிறுமி உடல் நசுங்கி பலி!

image

வத்தலகுண்டுவை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு பிரதிக்ஷா (9) அர்சத் (4) என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களிருவரும் சென்னை MMDA பகுதியிலுள்ள உறவினர் மோகனசுந்தரம் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்த நிலையில், மூவரும் டூவீலரில் வெளியே சென்றனர். கோயம்பேடு மேம்பாலத்தில் பின்னால் வந்த லாரி மோதி டூவீலர் கீழே விழுந்ததில், லாரி சக்கரம் பிரதிக்ஷா மீது ஏறி இறங்கியது. இதில் அவர் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

சென்னையில் சிறுமி உடல் நசுங்கி பலி!

image

வத்தலகுண்டுவை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு பிரதிக்ஷா (9) அர்சத் (4) என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களிருவரும் சென்னை MMDA பகுதியிலுள்ள உறவினர் மோகனசுந்தரம் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்த நிலையில், மூவரும் டூவீலரில் வெளியே சென்றனர். கோயம்பேடு மேம்பாலத்தில் பின்னால் வந்த லாரி மோதி டூவீலர் கீழே விழுந்ததில், லாரி சக்கரம் பிரதிக்ஷா மீது ஏறி இறங்கியது. இதில் அவர் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

சென்னையில் சிறுமி உடல் நசுங்கி பலி!

image

வத்தலகுண்டுவை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு பிரதிக்ஷா (9) அர்சத் (4) என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களிருவரும் சென்னை MMDA பகுதியிலுள்ள உறவினர் மோகனசுந்தரம் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்த நிலையில், மூவரும் டூவீலரில் வெளியே சென்றனர். கோயம்பேடு மேம்பாலத்தில் பின்னால் வந்த லாரி மோதி டூவீலர் கீழே விழுந்ததில், லாரி சக்கரம் பிரதிக்ஷா மீது ஏறி இறங்கியது. இதில் அவர் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

சென்னையில் சிறுமி உடல் நசுங்கி பலி!

image

வத்தலகுண்டுவை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு பிரதிக்ஷா (9) அர்சத் (4) என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களிருவரும் சென்னை MMDA பகுதியிலுள்ள உறவினர் மோகனசுந்தரம் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்த நிலையில், மூவரும் டூவீலரில் வெளியே சென்றனர். கோயம்பேடு மேம்பாலத்தில் பின்னால் வந்த லாரி மோதி டூவீலர் கீழே விழுந்ததில், லாரி சக்கரம் பிரதிக்ஷா மீது ஏறி இறங்கியது. இதில் அவர் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

சென்னை: போதையில் காவலர்கள் மீது தாக்குதல்!

image

சென்னை ஓட்டேரி பகுதியில், ஏகாங்கிபுரம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர்களான உமாபதி மற்றும் ஜோதி மணியை, சரித்திர பதிவேடு குற்றவாளியான அப்பு தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் மது போதையில் கற்களால் தாக்கி தப்பிக்க முயன்றார். இதில், அப்புவின் நண்பர்களான விஜயகுமார் மற்றும் சூர்யா ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 4, 2026

சென்னை: போதையில் காவலர்கள் மீது தாக்குதல்!

image

சென்னை ஓட்டேரி பகுதியில், ஏகாங்கிபுரம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர்களான உமாபதி மற்றும் ஜோதி மணியை, சரித்திர பதிவேடு குற்றவாளியான அப்பு தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் மது போதையில் கற்களால் தாக்கி தப்பிக்க முயன்றார். இதில், அப்புவின் நண்பர்களான விஜயகுமார் மற்றும் சூர்யா ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 4, 2026

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் (ஜன.03) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!