Chennai

News January 4, 2026

சென்னை: ஆன்லைனில் பணம் அனுப்புபவரா நீங்கள்?

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News January 4, 2026

சென்னை: இந்த ஒரு WhatsApp நம்பர் போதும்!

image

சென்னை வாசிகளே, உங்க ஏரியாவில் சாலை சேதம், தெரு விளக்கு, பூங்கா, கழிவுநீர் கால்வாய் சேதம், மழை நீர் தேங்கி இருக்கிறதா?. இதுகுறித்து உடனே வாட்ஸ்-அப்பில் புகார் அளித்து தீர்வு பெறலாம். இதற்கு உடனே போனில் “94450-61913” என்ற எண்ணை SAVE பண்ணிக்கோங்க. பின், உங்க புகாரை வாட்ஸ்-அப் பண்ணுங்க. மேலும், இதில் மாநகராட்சியின் அனைத்து சேவைகளையும் பெற முடியும். இதுபோன்ற முக்கிய எண்ணை SHARE பண்ணுங்க.

News January 4, 2026

சென்னை: பாலியல் தொழிலாளி அடித்துக்கொலை!

image

போரூர் தெள்ளியார் அகரம் பகுதியைச் சேர்ந்தவர் சில்பா (35). திருநங்கையான இவர், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பாலியல் தொழிலுக்காக வானகரம் சர்வீஸ் சாலையில் நின்ற போது, அங்கு வந்த சில மர்மநபர்கள், வானகரம் பகுதிக்கு அவரை அழைத்து சென்றனர். அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மர்மநபர்கள், சில்பாவை அடித்து கொன்றதாக தெரிகிறது. இதுகுறித்து வானகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

சென்னையில் சிறுமி உடல் நசுங்கி பலி!

image

வத்தலகுண்டுவை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு பிரதிக்ஷா (9) அர்சத் (4) என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களிருவரும் சென்னை MMDA பகுதியிலுள்ள உறவினர் மோகனசுந்தரம் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்த நிலையில், மூவரும் டூவீலரில் வெளியே சென்றனர். கோயம்பேடு மேம்பாலத்தில் பின்னால் வந்த லாரி மோதி டூவீலர் கீழே விழுந்ததில், லாரி சக்கரம் பிரதிக்ஷா மீது ஏறி இறங்கியது. இதில் அவர் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

சென்னையில் சிறுமி உடல் நசுங்கி பலி!

image

வத்தலகுண்டுவை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு பிரதிக்ஷா (9) அர்சத் (4) என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களிருவரும் சென்னை MMDA பகுதியிலுள்ள உறவினர் மோகனசுந்தரம் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்த நிலையில், மூவரும் டூவீலரில் வெளியே சென்றனர். கோயம்பேடு மேம்பாலத்தில் பின்னால் வந்த லாரி மோதி டூவீலர் கீழே விழுந்ததில், லாரி சக்கரம் பிரதிக்ஷா மீது ஏறி இறங்கியது. இதில் அவர் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

சென்னையில் சிறுமி உடல் நசுங்கி பலி!

image

வத்தலகுண்டுவை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு பிரதிக்ஷா (9) அர்சத் (4) என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களிருவரும் சென்னை MMDA பகுதியிலுள்ள உறவினர் மோகனசுந்தரம் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்த நிலையில், மூவரும் டூவீலரில் வெளியே சென்றனர். கோயம்பேடு மேம்பாலத்தில் பின்னால் வந்த லாரி மோதி டூவீலர் கீழே விழுந்ததில், லாரி சக்கரம் பிரதிக்ஷா மீது ஏறி இறங்கியது. இதில் அவர் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

சென்னையில் சிறுமி உடல் நசுங்கி பலி!

image

வத்தலகுண்டுவை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு பிரதிக்ஷா (9) அர்சத் (4) என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களிருவரும் சென்னை MMDA பகுதியிலுள்ள உறவினர் மோகனசுந்தரம் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்த நிலையில், மூவரும் டூவீலரில் வெளியே சென்றனர். கோயம்பேடு மேம்பாலத்தில் பின்னால் வந்த லாரி மோதி டூவீலர் கீழே விழுந்ததில், லாரி சக்கரம் பிரதிக்ஷா மீது ஏறி இறங்கியது. இதில் அவர் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

சென்னையில் சிறுமி உடல் நசுங்கி பலி!

image

வத்தலகுண்டுவை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு பிரதிக்ஷா (9) அர்சத் (4) என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களிருவரும் சென்னை MMDA பகுதியிலுள்ள உறவினர் மோகனசுந்தரம் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்த நிலையில், மூவரும் டூவீலரில் வெளியே சென்றனர். கோயம்பேடு மேம்பாலத்தில் பின்னால் வந்த லாரி மோதி டூவீலர் கீழே விழுந்ததில், லாரி சக்கரம் பிரதிக்ஷா மீது ஏறி இறங்கியது. இதில் அவர் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

சென்னையில் சிறுமி உடல் நசுங்கி பலி!

image

வத்தலகுண்டுவை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு பிரதிக்ஷா (9) அர்சத் (4) என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களிருவரும் சென்னை MMDA பகுதியிலுள்ள உறவினர் மோகனசுந்தரம் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்த நிலையில், மூவரும் டூவீலரில் வெளியே சென்றனர். கோயம்பேடு மேம்பாலத்தில் பின்னால் வந்த லாரி மோதி டூவீலர் கீழே விழுந்ததில், லாரி சக்கரம் பிரதிக்ஷா மீது ஏறி இறங்கியது. இதில் அவர் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

சென்னையில் சிறுமி உடல் நசுங்கி பலி!

image

வத்தலகுண்டுவை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு பிரதிக்ஷா (9) அர்சத் (4) என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களிருவரும் சென்னை MMDA பகுதியிலுள்ள உறவினர் மோகனசுந்தரம் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்த நிலையில், மூவரும் டூவீலரில் வெளியே சென்றனர். கோயம்பேடு மேம்பாலத்தில் பின்னால் வந்த லாரி மோதி டூவீலர் கீழே விழுந்ததில், லாரி சக்கரம் பிரதிக்ஷா மீது ஏறி இறங்கியது. இதில் அவர் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!