India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னையில் (ஜன.16) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னையில் (ஜன.16) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னையில் (ஜன.16) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னையில் (ஜன.16) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னை பெருநகரின் பழமை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை மக்கள் எளிதாகக் கண்டுகளிக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் “சென்னை உலா” (Hop on – Hop off) சிறப்புச் சுற்று வட்டப் பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நாளை (ஜன.17) முதல் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இந்தப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான பயணக் கட்டணம் ரூ.50 மட்டுமே ஆகும்.

சென்னை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கு <

இன்று ஜன-16 சென்னையில் காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு. நாளை (ஜன-17) (சனிக்கிழமை) அன்று போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. பாரிமுனையிலிருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள், போர் நினைவுச் சின்னம் அருகே கொடி மர இல்ல சாலை வழியாகத் திருப்பிவிடப்பட்டு,வாலாஜா முனை, அண்ணா சாலை, அண்ணா சிலை ஸ்பென்சர் சந்திப்பு வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம் .

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கூடுதல் கூட்ட நெரிசலைக் குறைக்க நாளை தெற்கு ரயில்வே, சென்னை பிரிவில் MRTS பாதையில் வேளச்சேரி – சென்னை கடற்கரை இடையே EMU பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி நோக்கி 14:50, 16:55, 18:50 மணிக்கு ரயில்கள் இயக்கப்படும். வேளச்சேரியிலிருந்து சென்னை கடற்கரை நோக்கி 13:30, 16:00, 17:45 மணிக்கு ரயில்கள் இயக்கப்படும்.

தை அமாவாசையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக நாளை (ஜன-17) சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்கும், ஜனவரி 18 அன்று ராமேஸ்வரத்திலிருந்து சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களிலிருந்து இந்தப் பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னை மக்களே! இந்த காணும் பொங்கலுக்கு வழக்கமான கூட்டத்தில் சிக்காமல், குடும்பத்தோடு புதுமையாகத் திட்டமிடுங்கள். நீல நிறத்தில் ஜொலிக்கும் முட்டுக்காடு நீல குளம், அமைதி தரும் சான் தோம் பசிலிக்கா, குழந்தைகளுக்கு அறிவு விருந்தளிக்கும் பிர்லா கோளரங்கம், மற்றும் வரலாற்று ரகசியம் பொதிந்த லிட்டில் மவுண்ட் குகை ஆகிய இடங்களுக்குச் செல்லுங்கள். இந்த நன்னாளில் அழகான நினைவுகளை சேகரிக்க தொடங்குங்க ஷார்.
Sorry, no posts matched your criteria.