India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செங்கல்பட்டு மாவட்டத்தில் போதிய அளவு கியாஸ் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு உள்ளது என்றும் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வீட்டு உபயோக இணைப்புக்கு அடுத்தபடியாக ஆஸ்பத்திரிகள் மற்றும் கல்வி நிறு வனங்கள், விடுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கியாஸ் சிலிண்டர்கள் வினி யோகம் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ரமணன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ச்சிக்காக மேற்கொண்ட சமூகப் பணிக்காக Green Champion Award பெற்றுள்ளார். மரக்கன்றுகள் நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் அவர் இந்த விருதைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் செங்கை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலனை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றார்.

சித்தாமூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ,புளியணி ஊராட்சியில் இன்று (மார்ச்-14) வாக்குச்சாவடி எண்: 241, திமுக மகளிர் அணி சார்பில் வீடு வீடாகச் சென்று திமுக அரசின் சாதனைகள் குறித்து தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். “வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் பெண்களுக்கான, நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்த, திமுக மகளிர் அணி அமைப்பாளர்கள் வாக்கு சேகரித்தனர்.

துரைப்பாக்கம் எழில் நகரை சேர்ந் தவர் கண்ணன் (46). இவர் மர வேலை செய்து வந்தார். நேற்று, சேலையூரை அடுத்த மப்பேடு பகுதியை சேர்ந்த இவரது நண்பர் வீட்டில் மர வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மரம் அறுக்கும் இயந்திரத்தை பயன்படுத்தியபோது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

துரைப்பாக்கம் எழில் நகரை சேர்ந் தவர் கண்ணன் (46). இவர் மர வேலை செய்து வந்தார். நேற்று, சேலையூரை அடுத்த மப்பேடு பகுதியை சேர்ந்த இவரது நண்பர் வீட்டில் மர வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மரம் அறுக்கும் இயந்திரத்தை பயன்படுத்தியபோது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

துரைப்பாக்கம் எழில் நகரை சேர்ந் தவர் கண்ணன் (46). இவர் மர வேலை செய்து வந்தார். நேற்று, சேலையூரை அடுத்த மப்பேடு பகுதியை சேர்ந்த இவரது நண்பர் வீட்டில் மர வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மரம் அறுக்கும் இயந்திரத்தை பயன்படுத்தியபோது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

துரைப்பாக்கம் எழில் நகரை சேர்ந் தவர் கண்ணன் (46). இவர் மர வேலை செய்து வந்தார். நேற்று, சேலையூரை அடுத்த மப்பேடு பகுதியை சேர்ந்த இவரது நண்பர் வீட்டில் மர வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மரம் அறுக்கும் இயந்திரத்தை பயன்படுத்தியபோது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தாம்பரம் மாநகராட்சி 50வது வார்டுக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்ட டயாலிசிஸ் மையம் நேற்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த மையத்தை எம்.பி டி.ஆர். பாலு திறந்து வைத்தார். தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் மாநகராட்சி 50வது வார்டுக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்ட டயாலிசிஸ் மையம் நேற்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த மையத்தை எம்.பி டி.ஆர். பாலு திறந்து வைத்தார். தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். <
Sorry, no posts matched your criteria.