India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செங்கல்பட்டில் போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். <

செங்கல்பட்டில் போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். <

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

1.முதலில் <

செங்கல்பட்டு மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.இங்கு <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்

திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியிடம் அதே பகுதியை சேர்ந்த குமரேசன்(48) என்பவர் வீட்டுக்குள் சென்று விசாரிப்பது போல் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் பயந்து போன அந்த மாணவி அலறி அடித்தபடி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து சத்தம் போட்டுள்ளார். மேலும்போலீசார் குமரேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வேளச்சேரி–பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை இன்று முதல் (14.3.2026) தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு ஆய்வு முடிவடைந்து தொழில்நுட்ப குறைபாடுகள் சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த சேவை தற்போது தொடங்கப்படுகிறது. இந்த ரயில் சேவை தொடங்குவதன் மூலம் பயணிகளின் போக்குவரத்து வசதி மேம்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேளச்சேரி–பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை இன்று முதல் (14.3.2026) தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு ஆய்வு முடிவடைந்து தொழில்நுட்ப குறைபாடுகள் சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த சேவை தற்போது தொடங்கப்படுகிறது. இந்த ரயில் சேவை தொடங்குவதன் மூலம் பயணிகளின் போக்குவரத்து வசதி மேம்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (மார்ச்-13) இரவு 10 மணி முதல் நேற்று (மார்ச்.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.