Chengalpattu

News March 20, 2026

செங்கல்பட்டில் கூண்டோடு கட்சி தாவல்

image

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொன்மார் ஊராட்சியில், மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய சுமார் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், நேற்று திமுக கட்சியில் இணைந்தனர். இந்த இணைப்பு நிகழ்ச்சி, திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ். ஆர். எல். இதயவர்மன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் தா. மோ. அன்பரசன் முன்னிலையில், அவர்கள் கட்சியில் இணைத்து கொண்டனர்.

News March 20, 2026

செங்கல்பட்டில் கூண்டோடு கட்சி தாவல்

image

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொன்மார் ஊராட்சியில், மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய சுமார் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், நேற்று திமுக கட்சியில் இணைந்தனர். இந்த இணைப்பு நிகழ்ச்சி, திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ். ஆர். எல். இதயவர்மன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் தா. மோ. அன்பரசன் முன்னிலையில், அவர்கள் கட்சியில் இணைத்து கொண்டனர்.

News March 20, 2026

செங்கல்பட்டில் கொடூரத்தின் உச்சம்

image

தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 55 வயது நாராயணன். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு 5 வயது சிறுமியிடம் சிப்ஸ் தருவதாக கூறி, அவரது வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று, சிறுமியிடம் அத்துமீறியுள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய செங்கல்பட்டு நீதிமன்றம் குற்றம் நிரூபணம் ஆனதால் நாராயணனுக்கு 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது.

News March 20, 2026

செங்கல்பட்டில் கொடூரத்தின் உச்சம்

image

தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 55 வயது நாராயணன். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு 5 வயது சிறுமியிடம் சிப்ஸ் தருவதாக கூறி, அவரது வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று, சிறுமியிடம் அத்துமீறியுள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய செங்கல்பட்டு நீதிமன்றம் குற்றம் நிரூபணம் ஆனதால் நாராயணனுக்கு 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது.

News March 20, 2026

செங்கல்பட்டில் கொடூரத்தின் உச்சம்

image

தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 55 வயது நாராயணன். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு 5 வயது சிறுமியிடம் சிப்ஸ் தருவதாக கூறி, அவரது வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று, சிறுமியிடம் அத்துமீறியுள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய செங்கல்பட்டு நீதிமன்றம் குற்றம் நிரூபணம் ஆனதால் நாராயணனுக்கு 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது.

News March 20, 2026

செங்கல்பட்டு இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (மார்ச்-19) இரவு 10 மணி இன்று (மார்ச்.20) முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 20, 2026

செங்கல்பட்டு இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (மார்ச்-19) இரவு 10 மணி இன்று (மார்ச்.20) முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 20, 2026

செங்கல்பட்டு இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (மார்ச்-19) இரவு 10 மணி இன்று (மார்ச்.20) முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 20, 2026

செங்கல்பட்டு இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (மார்ச்-19) இரவு 10 மணி இன்று (மார்ச்.20) முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 19, 2026

செங்கையில் சம்பளப் பிரச்னையா?

image

செங்கல்பட்டு மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். <>இந்த லிங்கிலோ<<>> (அ) கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107 எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர் செய்து குழப்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள்

error: Content is protected !!