Chengalpattu

News March 23, 2026

செங்கல்பட்டு இன்று இரவு பணி விவரம்

image

செங்கல்பட்டு இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 22, 2026

செங்கல்பட்டில் TOP சுற்றுலா தலங்கள்

image

⏩அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர்
⏩மாமல்லபுரம்
⏩முதலை வங்கி, மாமல்லபுரம்
⏩வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், வேடந்தாங்கல்
⏩தக்ஷிண் சித்ரா அருங்காட்சியகம், முட்டுக்காடு
⏩இந்திய கடல் சிப்பி அருங்காட்சியகம், மாமல்லபுரம்
⏩சட்ராஸ் டச்சு கோட்டை, சதுரங்கப்பட்டினம்
⏩முட்டுக்காடு படகு குழாம், முட்டுக்காடு
⏩கோவளம் கடற்கரை, கோவளம்
*ஷேர் பண்ணுங்க மக்களே*

News March 22, 2026

செங்கை: டூவீலர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️ விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் ▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 22, 2026

செங்கை: இனி வங்கியில் வரிசையில நிற்காதீங்க!

image

செங்கல்பட்டு மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News March 22, 2026

செங்கல்பட்டில் ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

News March 22, 2026

செங்கல்பட்டு: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

செங்கல்பட்டு மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). <>இங்கு <<>>க்ளிக் செய்து மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

News March 22, 2026

வண்டலூரில் தரைமட்டம் ஆக்கப்பட்ட கட்டிடங்கள்

image

வண்டலூரில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டுமானங்கள் அதிகாரிகள் நடவடிக்கையால் அகற்றப்பட்டன. பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், சுமார் 15 அடி அகலமுள்ள தெரு ஆக்கிரமிப்புகளால் 10 அடியாக சுருங்கியுள்ளது மீண்டும் விரிவுபடுத்தப்பட்டது.
இதனால் பள்ளி வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர சேவை வாகனங்கள் எளிதாக செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 22, 2026

வண்டலூரில் தரைமட்டம் ஆக்கப்பட்ட கட்டிடங்கள்

image

வண்டலூரில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டுமானங்கள் அதிகாரிகள் நடவடிக்கையால் அகற்றப்பட்டன. பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், சுமார் 15 அடி அகலமுள்ள தெரு ஆக்கிரமிப்புகளால் 10 அடியாக சுருங்கியுள்ளது மீண்டும் விரிவுபடுத்தப்பட்டது.
இதனால் பள்ளி வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர சேவை வாகனங்கள் எளிதாக செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 22, 2026

வண்டலூரில் தரைமட்டம் ஆக்கப்பட்ட கட்டிடங்கள்

image

வண்டலூரில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டுமானங்கள் அதிகாரிகள் நடவடிக்கையால் அகற்றப்பட்டன. பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், சுமார் 15 அடி அகலமுள்ள தெரு ஆக்கிரமிப்புகளால் 10 அடியாக சுருங்கியுள்ளது மீண்டும் விரிவுபடுத்தப்பட்டது.
இதனால் பள்ளி வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர சேவை வாகனங்கள் எளிதாக செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 22, 2026

வண்டலூரில் தரைமட்டம் ஆக்கப்பட்ட கட்டிடங்கள்

image

வண்டலூரில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டுமானங்கள் அதிகாரிகள் நடவடிக்கையால் அகற்றப்பட்டன. பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், சுமார் 15 அடி அகலமுள்ள தெரு ஆக்கிரமிப்புகளால் 10 அடியாக சுருங்கியுள்ளது மீண்டும் விரிவுபடுத்தப்பட்டது.
இதனால் பள்ளி வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர சேவை வாகனங்கள் எளிதாக செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!