India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (39) ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர். சோழிங்கநல்லுாரில் இருந்து பெரும்பாக்கம் நோக்கி பைக்கில் நுாக்கம்பாளையம் இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோதியதில் பால்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (39) ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர். சோழிங்கநல்லுாரில் இருந்து பெரும்பாக்கம் நோக்கி பைக்கில் நுாக்கம்பாளையம் இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோதியதில் பால்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (39) ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர். சோழிங்கநல்லுாரில் இருந்து பெரும்பாக்கம் நோக்கி பைக்கில் நுாக்கம்பாளையம் இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோதியதில் பால்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (39) ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர். சோழிங்கநல்லுாரில் இருந்து பெரும்பாக்கம் நோக்கி பைக்கில் நுாக்கம்பாளையம் இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோதியதில் பால்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (39) ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர். சோழிங்கநல்லுாரில் இருந்து பெரும்பாக்கம் நோக்கி பைக்கில் நுாக்கம்பாளையம் இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோதியதில் பால்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (39) ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர். சோழிங்கநல்லுாரில் இருந்து பெரும்பாக்கம் நோக்கி பைக்கில் நுாக்கம்பாளையம் இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோதியதில் பால்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

சமீபத்தில் பறவை காய்ச்சல் காரணமாகக் கிண்டி சிறுவர் பூங்கா மூடப்பட்டது. அங்கு கொத்துக்கொத்தாக பறவைகள் உயிரிழந்த நிலையில் வண்டலூர் பூங்காவிலும் பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தண்ணீரை அடிக்கடி மாற்றுவது, கிருமி நாசினி தெளிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இதுவரை வண்டலூரில் பறைவைக்கச்சல் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (மார்ச்-22) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (மார்ச்-22) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (மார்ச்-22) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.