India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. <
ஏர்போர்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனமான IGI Aviation Servicesல் Airport Ground Staff பணிக்கு 1446 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 12th பாஸ் போதும். மாதம் ரூ.25,000 – 35,000 வழங்கப்படும். 18-30 வயது உடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
ஏர்போர்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனமான IGI Aviation Servicesல் Airport Ground Staff பணிக்கு 1446 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 12th பாஸ் போதும். மாதம் ரூ.25,000 – 35,000 வழங்கப்படும். 18-30 வயது உடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூரில் ‘மார்க் ஸ்வர்ணபூமி’ எனும் இடத்தில் “ஹுக்கும்” என்ற பெயரில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி இன்று (ஆக. 23) மாலை நடக்க இருக்கிறது. இதற்கு தடை விதிக்க கோரி செய்யூர் எம்எல்ஏ (விசிக) பனையூர் பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் காவல்துறையின் நிபந்தனைகளை பின்பற்றி இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என கூறியுள்ளது.
பெருங்களத்தூர் – தாம்பரம் இடையே இன்று காலை (ஆக.23), ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் மீது அவ்வழியே வந்த விரைவு ரயில் மோதி ஒருவர் உயிரிழந்தார். விபத்தின் காரணமாக செங்கல்பட்டு மார்க்கத்தில் இருந்து வரும் ரயில்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. ரயில் தாமதம் காரணமாக கல்லூரி, அலுவலகத்திற்கு செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர்.
இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in , என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே, கலைஞர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ₹3.58 கோடி செலவில் புதிய வணிக வளாகம் கட்டப்படுகிறது. 9,200 சதுர அடியில் அமையவுள்ள இந்த வளாகத்தில், தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் முதல் தளத்தில் 16 கடைகள் இடம்பெறும். நேற்று (ஆகஸ்ட் 22) நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், அமைச்சர் தா. மோ. அன்பரசன் அடிக்கல் நாட்டினார்.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே, கலைஞர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ₹3.58 கோடி செலவில் புதிய வணிக வளாகம் கட்டப்படுகிறது. 9,200 சதுர அடியில் அமையவுள்ள இந்த வளாகத்தில், தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் முதல் தளத்தில் 16 கடைகள் இடம்பெறும். இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், அமைச்சர் தா. மோ. அன்பரசன் அடிக்கல் நாட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 22) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
ஆவடியில் உள்ள ராணுவ வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் கீழ் இஞ்சின் தொழிற்சாலையில் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ITI, டிப்ளமோ & இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.18,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம். நேர்காணல் செபடம்பர் 15ம் தேதி நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.