India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மக்களே நாட்டு கோழி பண்ணை அமைக்க தமிழ்நாடு அரசு 50% மானியம் மானியம் வழங்குகிறது. இதன் மூலம் பண்ணை அமைப்பதற்கான மொத்த செலவில் பாதி அரசு மானியமாக வழங்கப்படும். மேலும் 4 வார வயதுடைய 250 நாட்டுக்கோழிக் குஞ்சுகளையம் இலவசமாக இதில் பெறலாம். இதற்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவ மனைகளில் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு <<17560612>>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க
கோழி வளர்ப்புத் திட்டத்தில் மானியம் பெற, 625 சதுர அடி நிலம் வேண்டும். இந்த நிலத்திற்கான பட்டா, சிட்டா, அடங்கல் நகல் மற்றும் மின் இணைப்பு அவசியம். குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பண்ணை தள்ளி இருக்க வேண்டும். பயனாளிகள் மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். கோழிப் பண்ணை அமைத்து வருவாய் ஈட்ட நல்ல வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க
தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் 7 வயது சிறுமி தேவகி, இவர் செங்கல்பட்டு மாவட்டம், மலைப்பட்டு கிராமத்தில் உள்ள 155 அடி உயரம் கொண்ட மலை மீது கண்களை கட்டிக்கொண்டு கயிறு மூலம் மலை மீது இருந்து கீழே இறங்கி உலக சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை “நோபல் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்” நிறுவனம் உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.
கார்களை ரயிலில் கொண்டு செல்ல வசதியாக, சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் ஆட்டோமொபைல் ‘குட்ஸ் ஷெட்’ அமைக்கப்பற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் ‘கதி சக்தி’ திட்டத்தின் கீழ், ரயில்வேயில் முக்கிய நகரங்கள், துறைமுகங்களுக்கு ரயில் இணைப்பு வசதி, சரக்குகளை கையாளுவது அதிகரிக்க நவீன ‘ஷெட்டுகள்’ அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செங்கலப்பட்டு மாவட்டத்தில் இன்று (ஆக.30) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்:
▶️ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பாடசாலை தெரு, லட்சுமிபுரம், திருநீர்மலை.
▶️ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, அஸ்தினாபுரம்.
▶️ இந்திரா நாராயண மஹால், செங்கல்பட்டு
▶️ ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், மதுராந்தகம்.
▶️ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருப்போரூர்.
▶️ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தெள்ளிமேடு.
தாம்பரம் மாநகராட்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் (29/08/25) இன்று இரவு ரோந்து பணி பார்க்கும் காவலர்களின் தொலைபேசி எண்கள் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவலர்கள் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அப்போது ஏதேனும் அவசரம் என்றால் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
தாம்பரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (ஆக. 29) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், குறிப்பாக இரவு நேரங்களில் பணிக்கு செல்லும் பெண்கள், காவல் நிலையம் வாரியாக கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள். தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் 7 வயது சிறுமி தேவகி, இவர் செங்கல்பட்டு மாவட்டம், மலைப்பட்டு கிராமத்தில் உள்ள 155 அடி உயரம் கொண்ட மலை மீது கண்களை கட்டிக்கொண்டு கயிறு மூலம் மலை மீது இருந்து கீழே இறங்கி உலக சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை “நோபல் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்” நிறுவனம் உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருவிடந்தையில் அமைந்துள்ள நித்யகல்யாண பெருமாள் கோயில், விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்குள்ள பெருமாள் 365 கன்னியரை மணந்ததாகக் கூறப்படுவதால், நித்யகல்யாண பெருமாள் எனப் போற்றப்படுகிறார். திருமணத் தடைகள் நீங்க, பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபடுவது வழக்கமாகும். தேவைப்படும் நண்பர்களுக்கு SHARE செய்து சென்று வரச் சொல்லுங்கள்!
செங்கல்பட்டு மாவட்டம் (29/08/25) இன்று செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.