India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு, ராஜகுளிப்பேட்டையில் 116 வீடுகளை குலுக்கல் முறையில் பெற விண்ணப்பிக்கலாம் என வீட்டுவசதி வாரியம் அறிவித்துள்ளது. இதில், 698 முதல் 1,127 சதுர அடி வரை, வெவ்வேறு அளவுகளில் வீடுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. இந்த வீடுகளின் விலைகள் ரூ. 39.58 லட்சம் முதல் இருக்கும். இதனை குலுக்கல் முறையில் பெற, வரும் செப்டம்பர் 9ம் தேதிக்குள் <
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (செப். 2) “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற உள்ளது. அச்சாப்பாக்கம் வட்டாரத்தில், காட்டுக்கரணை கிராம ஊராட்சியில் உள்ள நூலக கட்டிடத்தில் முகாம் நடைபெறும். திருப்போரூர் வட்டாரத்தில், மாம்பாக்கம் ஊராட்சியில் உள்ள கணேஷ் மகாலில் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்களின் கோரிக்கைகள் பெறப்பட்டு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(செப்.1) இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் நேற்று(ஆக.31) இரவு 10 மணி முதல் இன்று (செப்.1) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் (31/08/25) இன்று செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூர் பகுதியில், சாலை பணிகளும், மேம்பால பணிகளும் நடைபெற்று வருவதால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற மக்கள் அனைவரும் திரும்பிக் கொண்டிருப்பதாலும், விநாயகர் ஊர்வலம் ஒரு பகுதியில் நடந்து கொண்டிருப்பதாலும், போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
செங்கல்பட்டு மக்களே, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலியாக உள்ள 1446 Airport Ground Staff, Loaders, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு, மற்றும் 12ம் வகுப்பு போதுமானது. சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சரியாக ஊதியம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நல வாரியத்தில் புகாரளிக்கலாம். தொழிலாளர் துறை ஆணையர்-044-24321302, தொழிலாளர் மேம்பாட்டு துறை-044-25665566, கட்டுமான தொழிலாளர் நலவாரியம்-044-28264950, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம்-044-28110147, வீட்டு பணியாளர் நலவாரியம்-044-28110147. ஆட்சியர் அலுவகத்தில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க
செங்கல்பட்டு மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)
செங்கல்பட்டு மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகளும் 24 மணி நேரமும் செயல்படலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரவு நேரங்களில் கடைகளை மூடும்படி போலீசார் உத்தரவிட்டதற்கு எதிராக ஹோட்டல்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பு குறித்து மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அளிக்க டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. SHARE பண்ணுங்க.!
Sorry, no posts matched your criteria.