India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செங்கல்பட்டு மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

செங்கல்பட்டு மக்களே.. உங்கள் தொகுதி நிதியை MLA முறையாக பயன்படுத்தவில்லையா? உங்கள் பகுதியில் எந்த நல்லதும் செய்யவில்லையா? MLA மீது ஊழல், விதிமீறல் மற்றும் தவறான நடத்தை குறித்த புகார்களை தெரிவிக்கணுமா? ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC)-ன் இந்த 044-22321090 நம்பருக்கு தயங்காமல் அழைத்து புகாரளிக்கலாம். அடுத்த நிமிடம் MLA-வுக்கு அழைப்பு பறக்கும்! இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று ஜனவரி (06) போட்டோ வீடியோ கலைஞர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்ட போட்டோ வீடியோ சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் எத்திராஜ் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ் போராட்டத்தில் ஏராளமான புகைப்பட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு மணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (55), குடும்பத் தகராறு காரணமாகச் சித்தியுடன் வசித்து வந்தார். கடந்த 4-ம் தேதி வீட்டின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த அவர், சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு <

பொங்கல் திருநாளை முன்னிட்டு, வரும் ஜன.9 முதல் 14-ந்தேதி வரை கிளாம்பாக்கத்தில் இருந்து 22,797 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதேபோல் பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காக வரும் ஜன.16 முதல்19-ந்தேதி வரை 15,188 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு www.tnstc.in என்ற இணைய தளம் (ம) 9444018898 என்ற வாட்ஸாப் எண் மூலம் பெறலாம்.

செங்கல்பட்டு முள்ளிப்பாக்கம் விஜயராஜா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கார்த்திகேயனின் மகன் நவீன் (9), பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், பாட்டியுடன் இருந்துள்ளார். அப்போது பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்தபோது 8-வது மாடி தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செங்கல்பட்டு போலீசார் சிறுவனின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த துணிக்கடை உரிமையாளர் சக்திவேல் (39), படப்பை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது வண்டலூர் அருகே சாலைத் தடுப்பில் உரசி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த துணிக்கடை உரிமையாளர் சக்திவேல் (39), நேற்று வண்டலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலைத் தடுப்பில் உரசி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியதில், சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம் இன்று ( ஜன-06) இரவு 10 மணி முதல் நாளை (ஜன.07) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.