India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரியலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் சாஸ்திரி உத்தரவின் பேரில் தா.பழூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 3384 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள், ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவின்படி, நேற்று ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் பாலாஜி (பொறுப்பு) மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் அழிக்கப்பட்டது.

ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த தனவேல் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணிடம் தகராறு செய்து, மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சித்ததாக கடந்த 17-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்.பி பரிந்துரையை ஏற்று, தனசேகரை குன்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த தனவேல் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணிடம் தகராறு செய்து, மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சித்ததாக கடந்த 17-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்.பி பரிந்துரையை ஏற்று, தனசேகரை குன்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த தனவேல் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணிடம் தகராறு செய்து, மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சித்ததாக கடந்த 17-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்.பி பரிந்துரையை ஏற்று, தனசேகரை குன்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த தனவேல் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணிடம் தகராறு செய்து, மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சித்ததாக கடந்த 17-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்.பி பரிந்துரையை ஏற்று, தனசேகரை குன்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து விநியோகமும் சீராக இருப்பதால் எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் தொடர்ந்து திறந்து இருக்கும் மற்றும் வழக்கம் போல் செயல்படும். எனவே, பொதுமக்கள் அச்சத்தில் பெட்ரோல் / டீசலை வாங்க ஒரே நேரத்தில் குவிய வேண்டாம், வதந்திகளை நம்பவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து விநியோகமும் சீராக இருப்பதால் எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் தொடர்ந்து திறந்து இருக்கும் மற்றும் வழக்கம் போல் செயல்படும். எனவே, பொதுமக்கள் அச்சத்தில் பெட்ரோல் / டீசலை வாங்க ஒரே நேரத்தில் குவிய வேண்டாம், வதந்திகளை நம்பவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து விநியோகமும் சீராக இருப்பதால் எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் தொடர்ந்து திறந்து இருக்கும் மற்றும் வழக்கம் போல் செயல்படும். எனவே, பொதுமக்கள் அச்சத்தில் பெட்ரோல் / டீசலை வாங்க ஒரே நேரத்தில் குவிய வேண்டாம், வதந்திகளை நம்பவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து விநியோகமும் சீராக இருப்பதால் எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் தொடர்ந்து திறந்து இருக்கும் மற்றும் வழக்கம் போல் செயல்படும். எனவே, பொதுமக்கள் அச்சத்தில் பெட்ரோல் / டீசலை வாங்க ஒரே நேரத்தில் குவிய வேண்டாம், வதந்திகளை நம்பவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து விநியோகமும் சீராக இருப்பதால் எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் தொடர்ந்து திறந்து இருக்கும் மற்றும் வழக்கம் போல் செயல்படும். எனவே, பொதுமக்கள் அச்சத்தில் பெட்ரோல் / டீசலை வாங்க ஒரே நேரத்தில் குவிய வேண்டாம், வதந்திகளை நம்பவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.