Ariyalur

News March 16, 2026

அரியலூர்: கையில் பணம் எடுத்து செல்வோர் கவனத்திற்கு!

image

சட்டசபைத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரொக்கமாக ரூ.50,000க்கு மேல் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லக் கூடாது, ரூ.10000க்கு மேல் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க 1950 என்ற கட்டணமில்லா எண்ணையோ அல்லது <>cVIGIL<<>> என்ற மொபைல் செயலியையோ பயன்படுத்தலாம்.

News March 16, 2026

அரியலூர்: கையில் பணம் எடுத்து செல்வோர் கவனத்திற்கு!

image

சட்டசபைத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரொக்கமாக ரூ.50,000க்கு மேல் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லக் கூடாது, ரூ.10000க்கு மேல் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க 1950 என்ற கட்டணமில்லா எண்ணையோ அல்லது <>cVIGIL<<>> என்ற மொபைல் செயலியையோ பயன்படுத்தலாம்.

News March 16, 2026

அரியலூர்: இனி இவை பறிமுதல் செய்யப்படும்!

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், பொதுமக்கள் போதிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்படும் ரூ.50,000-க்கு மேற்பட்ட தொகை மற்றும் ரூ.10,000 மதிப்பிற்கு மேற்பட்ட பரிசுப்பொருட்கள் தேர்தல் கண்காணிப்பு குழுக்களால் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே தொகை விடுவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

News March 16, 2026

அரியலூர்: இனி இவை பறிமுதல் செய்யப்படும்!

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், பொதுமக்கள் போதிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்படும் ரூ.50,000-க்கு மேற்பட்ட தொகை மற்றும் ரூ.10,000 மதிப்பிற்கு மேற்பட்ட பரிசுப்பொருட்கள் தேர்தல் கண்காணிப்பு குழுக்களால் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே தொகை விடுவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

News March 16, 2026

அரியலூர்: இனி இவை பறிமுதல் செய்யப்படும்!

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், பொதுமக்கள் போதிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்படும் ரூ.50,000-க்கு மேற்பட்ட தொகை மற்றும் ரூ.10,000 மதிப்பிற்கு மேற்பட்ட பரிசுப்பொருட்கள் தேர்தல் கண்காணிப்பு குழுக்களால் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே தொகை விடுவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

News March 16, 2026

அரியலூர்: இனி இவை பறிமுதல் செய்யப்படும்!

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், பொதுமக்கள் போதிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்படும் ரூ.50,000-க்கு மேற்பட்ட தொகை மற்றும் ரூ.10,000 மதிப்பிற்கு மேற்பட்ட பரிசுப்பொருட்கள் தேர்தல் கண்காணிப்பு குழுக்களால் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே தொகை விடுவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

News March 16, 2026

அரியலூர்: இனி இவை பறிமுதல் செய்யப்படும்!

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், பொதுமக்கள் போதிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்படும் ரூ.50,000-க்கு மேற்பட்ட தொகை மற்றும் ரூ.10,000 மதிப்பிற்கு மேற்பட்ட பரிசுப்பொருட்கள் தேர்தல் கண்காணிப்பு குழுக்களால் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே தொகை விடுவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

News March 16, 2026

அரியலூர்: இனி இவை பறிமுதல் செய்யப்படும்!

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், பொதுமக்கள் போதிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்படும் ரூ.50,000-க்கு மேற்பட்ட தொகை மற்றும் ரூ.10,000 மதிப்பிற்கு மேற்பட்ட பரிசுப்பொருட்கள் தேர்தல் கண்காணிப்பு குழுக்களால் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே தொகை விடுவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

News March 16, 2026

அரியலூர்: இனி இவை பறிமுதல் செய்யப்படும்!

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், பொதுமக்கள் போதிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்படும் ரூ.50,000-க்கு மேற்பட்ட தொகை மற்றும் ரூ.10,000 மதிப்பிற்கு மேற்பட்ட பரிசுப்பொருட்கள் தேர்தல் கண்காணிப்பு குழுக்களால் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே தொகை விடுவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

News March 15, 2026

அரியலூர்: உங்களுக்கு 2026-ல் ஓட்டு இருக்கா? CHECK NOW

image

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?. <>இங்கு க்ளிக்<<>> செய்து ECINET செயலியை பதிவிறக்கம் செய்து, உங்க வாக்களர் அட்டை EPIC எண்ணை பதிவு செய்தால் எந்த பாகம், எந்த வாக்கு சாவடி உள்ளிட்ட அனைத்து தகவலும் வந்துடும். உங்க குடும்ப உறுப்பினர் வாக்கு விவரங்களையும் பாத்துக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!