India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரியலூர், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

அரியலூர், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

உள்ளாட்சி உறுப்பினராக தொடங்கிய இவர் 2006 சட்டமன்ற தேர்தலில் ஆண்டிமடத்தில் வென்றார். தொடர்ந்து 2011-ல் குன்னம் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், 2016-ல் அரியலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் 2021 தேர்தலில் மீண்டும் குன்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகவும் பதவி வகித்தார். மீண்டும் 3-வது முறையாக குன்னத்தில் களம் காணும் இவர் வெற்றி பெறுவாரா?. கமெண்ட் பண்ணுங்க.

உள்ளாட்சி உறுப்பினராக தொடங்கிய இவர் 2006 சட்டமன்ற தேர்தலில் ஆண்டிமடத்தில் வென்றார். தொடர்ந்து 2011-ல் குன்னம் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், 2016-ல் அரியலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் 2021 தேர்தலில் மீண்டும் குன்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகவும் பதவி வகித்தார். மீண்டும் 3-வது முறையாக குன்னத்தில் களம் காணும் இவர் வெற்றி பெறுவாரா?. கமெண்ட் பண்ணுங்க.

உள்ளாட்சி உறுப்பினராக தொடங்கிய இவர் 2006 சட்டமன்ற தேர்தலில் ஆண்டிமடத்தில் வென்றார். தொடர்ந்து 2011-ல் குன்னம் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், 2016-ல் அரியலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் 2021 தேர்தலில் மீண்டும் குன்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகவும் பதவி வகித்தார். மீண்டும் 3-வது முறையாக குன்னத்தில் களம் காணும் இவர் வெற்றி பெறுவாரா?. கமெண்ட் பண்ணுங்க.

உள்ளாட்சி உறுப்பினராக தொடங்கிய இவர் 2006 சட்டமன்ற தேர்தலில் ஆண்டிமடத்தில் வென்றார். தொடர்ந்து 2011-ல் குன்னம் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், 2016-ல் அரியலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் 2021 தேர்தலில் மீண்டும் குன்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகவும் பதவி வகித்தார். மீண்டும் 3-வது முறையாக குன்னத்தில் களம் காணும் இவர் வெற்றி பெறுவாரா?. கமெண்ட் பண்ணுங்க.

உடையார்பாளையம் அடுத்த வாளரகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன் (26). அவர் சித்தி மகன் சுமித் (16) என்பவருடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது உடையார்பாளையம் வாரச்சந்தை அருகே இயற்கை உபாதை கழிக்க பைக்கை நிறுத்திய போது, மற்றொரு பைக் மோதி சுமித் படுகாயமடைந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உடையார்பாளையம் அடுத்த வாளரகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன் (26). அவர் சித்தி மகன் சுமித் (16) என்பவருடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது உடையார்பாளையம் வாரச்சந்தை அருகே இயற்கை உபாதை கழிக்க பைக்கை நிறுத்திய போது, மற்றொரு பைக் மோதி சுமித் படுகாயமடைந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உடையார்பாளையம் அடுத்த வாளரகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன் (26). அவர் சித்தி மகன் சுமித் (16) என்பவருடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது உடையார்பாளையம் வாரச்சந்தை அருகே இயற்கை உபாதை கழிக்க பைக்கை நிறுத்திய போது, மற்றொரு பைக் மோதி சுமித் படுகாயமடைந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உடையார்பாளையம் அடுத்த வாளரகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன் (26). அவர் சித்தி மகன் சுமித் (16) என்பவருடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது உடையார்பாளையம் வாரச்சந்தை அருகே இயற்கை உபாதை கழிக்க பைக்கை நிறுத்திய போது, மற்றொரு பைக் மோதி சுமித் படுகாயமடைந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.