India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை இங்கு https://www.arasubus.tn.gov.in/ செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
அரியலூர் மாவட்டத்தின் சார்பில் இன்று தொடங்கும் 8வது புத்தக திருவிழாவை இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைக்க உள்ளதாகவும் இதில் அரியலூர் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் அமைச்சர் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 5வது தளத்தில் உள்ள அரங்கத்தில், முன்னாள் படைவீரர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை (மார்ச் 21) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. எனவே, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயனடையலாம் என கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதனை உங்களுக்கு தெரிந்த முன்னாள் படைவீரர்களுக்கு ஷேர் பண்ணுங்க…
அரியலூர் அருகே குறிச்சிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி 2009 ஆம் ஆண்டு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ படிப்பதற்காக கீழக்குடியிருப்பை சேர்ந்த ரமேஷிடம் 4.5 இலட்சம் பணம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட ரமேஷ் தன்னை பொன்னுசாமி ஏமாற்றியதாக மாவட்ட குற்றப்பிரிவில் அளித்த புகாரின் பேரில் ரமேஷ் கைது செய்யப்பட்டார். வழக்கின் விசாரணையில் ரமேஷ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சிறப்பு மருத்துவ முகாம் 21.03.2025 அன்று காலை 9.00 மணிக்கு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 5 ஆவது தளத்தில் நடைபெற உள்ளது. மேலும் அம்முகாமில் முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் வழங்கப்படும் மருத்துவ நிதியுதவி மற்றும் பிற நிதி உதவிகள் குறித்து விளக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
கடற்படையில் உள்ள குரூப் C பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் லஸ்கர்களின் சிராங் , லஸ்கார்- I, தீயணைப்பாளர், டோப்பஸ்பதவிக்கு உள்ளிட்ட பதவிகளில் உள்ள 327 காலியிடங்களும் நிரப்பபடவுள்ளது. மாத ஊதியம்: லஸ்கர்களின் சிராங் பதவிக்கு மாதம் ரூ.25,500 முதல் 81,100 வரை கிடைக்கும். இதற்கு <
தாட்கோ சார்பில், 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ-மாணவிகளுக்கு தொழில் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் <
அரியலூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் MIS நடவடிக்கைகளை சிறந்த முறையில் செயல்படுத்திட வெளி ஒப்பந்த அடிப்படையில் மேலாண்மை தகவலமைப்பு பகுப்பாய்வாளர் (MIS Analyst) பணியிடத்திற்கு தகுதியுள்ளவர்கள், மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட மகமை அலுவலகத்தில் 28.03.2025-க்குள் தங்களது விண்ணப்பத்தினை நேடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பிட மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலுார், மேலப்பழுவூரில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோயில், அபூர்வ சிற்பங்களையும் கல்வெட்டுக்களையும் வரலாற்றையும் தன்னகத்தே கொண்ட 1000 ஆண்டுகள் பழமையான கோயில். இங்கு, 1000 ஆண்டுகளுக்கு முன்பாகவே, சிவனே சிவனை சுமப்பது போன்ற காட்சியும், அனகோண்டாவை நினைவு படுத்தும் விதத்தில் மிகப்பெரிய மிருகங்களை விழுங்கும் பாம்பும் என பல கலையம்சங்கள் நிறைந்துள்ளன. இந்த கோயில் பற்றி எல்லோரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
தமிழ்நாடு அரசு இலவச மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இப்பயிற்சிக்கு பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் சேர விரும்ப்பமுள்ளவர்கள் <
Sorry, no posts matched your criteria.