India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு மேல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இரு தொகுதிகளையும் சேர்ந்து 1,165 வாக்காளர்கள் தபால் வாக்கு செலுத்த தகுதி பெற்றுள்ளதாக ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு மேல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இரு தொகுதிகளையும் சேர்ந்து 1,165 வாக்காளர்கள் தபால் வாக்கு செலுத்த தகுதி பெற்றுள்ளதாக ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு மேல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இரு தொகுதிகளையும் சேர்ந்து 1,165 வாக்காளர்கள் தபால் வாக்கு செலுத்த தகுதி பெற்றுள்ளதாக ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு மேல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இரு தொகுதிகளையும் சேர்ந்து 1,165 வாக்காளர்கள் தபால் வாக்கு செலுத்த தகுதி பெற்றுள்ளதாக ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு மேல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இரு தொகுதிகளையும் சேர்ந்து 1,165 வாக்காளர்கள் தபால் வாக்கு செலுத்த தகுதி பெற்றுள்ளதாக ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.