India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.11) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.12) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் இத்தகவல் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.11) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.12) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் இத்தகவல் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

அரியலூர் அருகே அமைந்துள்ளது இந்த ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில். இது 1166 இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோயிலாகும். சப்த ரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவர் தவம் செய்த இடமாக கருதப்படுகிறது. வயிற்றுவலி, கண்நோய் போன்ற பல்வேறு நோய்களிலிருந்து விடுபட இங்குள்ள மூலவரை வணங்கி செல்கின்றனர். மேலும் இங்கு வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறுகின்றனர். நண்பர்களுக்கு இதை பகிரவும்.

அரியலூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <

பெடரல் வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: பல்வேறு
3. வயது: 18 – 25
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.37,815/-
5. கல்வித்தகுதி: 10th
6. கடைசி தேதி: 11.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு <

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<

அரியலூர் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலய வளாகத்தில், வருகின்ற ஜன.15 மற்றும் 16 ஆகிய 2 தினங்களில், மாலை 5 மணி முதல் 8 மணி வரை பொங்கல் கலை விழா, கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. தைத்திருநாள் பொங்கல் விழாவை சிறப்பிக்கும் வகையில், பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ந்து கொண்டாடும் நோக்குடன், தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையால் பொங்கல் விழா நடைபெற உள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த ரவி சக்கரவர்த்தி, கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் டிஎஸ்பி ஆக பணி ஆற்றி வந்த பலர், டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி பணி மாறுதல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரியலூர் மாவட்டத்தில் போகி பண்டிகையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை கொளுத்தாமல், மாசு இல்ல போகி கொண்டாட வேண்டும் என ஆட்சியர் ரத்தினசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும் சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுவதோடு, கண், மூக்கு, தொண்டை, தோல் எரிச்சல் மற்றும் ஆஸ்துமா மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் மாசில்லா போகி கொண்டாட மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.