Ariyalur

News January 12, 2026

அரியலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

அரியலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 12, 2026

அரியலூர்: 10th போதும்-ரூ.78,800 சம்பளத்தில் வேலை!

image

NCERT தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 176
3. வயது: குறைந்தது 27 – அதிகபட்சம் 50
4. சம்பளம்: ரூ..19,900 – ரூ.78,800
5. கல்வித்தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree
6. கடைசி தேதி: 16.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 12, 2026

அரியலூர்: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

image

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <>tnagrisnet.tn.gov.in<<>> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News January 12, 2026

அரியலூர்: பொதுமக்களுக்கு இடையூறு-3 பேர் கைது

image

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வேலப்பன் ஏரிக்கரையில் மது அருந்தி கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்துகொண்டிருந்த செல்லையா (29), சேகர் (54), மற்றும் குணசேகரன் (26) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 12, 2026

அரியலூர்: பொதுமக்களுக்கு இடையூறு-3 பேர் கைது

image

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வேலப்பன் ஏரிக்கரையில் மது அருந்தி கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்துகொண்டிருந்த செல்லையா (29), சேகர் (54), மற்றும் குணசேகரன் (26) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 12, 2026

அரியலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

நாளை (ஜன.13) கொண்டாடப்படவுள்ள போகிப் பண்டிகையை முன்னிட்டு பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் புகையில்லா போகி கொண்டாடவும், விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

News January 12, 2026

அரியலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

நாளை (ஜன.13) கொண்டாடப்படவுள்ள போகிப் பண்டிகையை முன்னிட்டு பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் புகையில்லா போகி கொண்டாடவும், விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

News January 12, 2026

அரியலூர்: சிறுவன் மீது மோதிய இருசக்கர வாகனம்

image

தென்னூர், ஆரோக்கிய புரம் பகுதியைச் சார்ந்த அருள் அந்தோணி ராஜ் என்பவரது மகன் ராயிஸ்டன். இவர் அதேபகுதியில் உள்ள தேவாலயம் அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில், சிறு காயம் ஏற்பட்டு வரதராஜன் பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News January 12, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.11) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.12) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் இத்தகவல் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 12, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.11) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.12) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் இத்தகவல் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!