News February 2, 2026
ராம்நாடு: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

இன்று (01.02.2026) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். இராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, இராமேஸ்வரம், கீழக்கரை, முதுகுளத்தூர், கமுதி ஆகிய இடங்களுக்கு அதிகாரிகள் விவரம் மாவட்ட காவல்துறை தனது X தளத்தில் வெளியிட்டுள்ளது.
Similar News
News February 7, 2026
இராம்நாடு: கெட்டுப்போன 55 கிலோ மீன்கள் அழிப்பு

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் மீன் மார்க்கெட் மற்றும் தனியார் மீன் பதப்படுத்தும் கம்பெனிகளில் நேற்று (பிப்.06) திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறையினர் விற்பனைக்காக மீன் மார்க்கெட் மற்றும் கம்பெனிகளில் வைக்கப்பட்டிருந்த 55 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அளித்தனர்.
News February 7, 2026
இராம்நாடு இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

மதுரை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த ராமநாதபுரம் மாவட்டம் கமுதி இளைஞர் கார்த்திக்(18), உடல் உறுப்புகள் 7 பேருக்கு பொருத்தப்பட்டன. பின்பு இளைஞரின் உடல் மதுரை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் குமரவேல், ஆர்.எம்.ஓ.,க்கள் சரவணன், முரளிதரன் தலைமையில் ஊழியர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் உறவினர்களிடம் இளைஞரின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
News February 7, 2026
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில், இன்று (பிப்.06) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.


