India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்

EPS பிடிகொடுக்காததாலேயே, செங்கோட்டையன் தனது அரசியல் பயணத்தை TVK பக்கம் திருப்பியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். நீக்கப்பட்டவர்களை இணைக்குமாறு கெடுவிதித்த KAS-ன் கட்சி பொறுப்பை EPS பறித்தார். தேவர் ஜெயந்தியில் TTV, OPS உடன் இணைந்து பேட்டி கொடுத்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ADMK இணைப்பு முயற்சிகள் பலனளிக்காததால், இறுதியாக தவெகவில் இணையும் முடிவை KAS எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அயோத்தி ராமர் கோயிலில் காவி கொடி ஏற்றப்பட்டுள்ளதால், பல நூற்றாண்டுகளின் வலி முடிவுக்கு வந்துள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். அயோத்தியில் ஏற்றப்பட்டுள்ள தர்மக்கொடி இந்திய நாகரிகத்தின் புதிய எழுச்சி என்றும், இந்திய கலாசாரத்தின் அடையாளம் எனவும் அவர் பேசியுள்ளார். மேலும், ராம பக்தர்களின் 500 ஆண்டுகால கனவு தற்போது நிறைவேறி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் மழையில் நனையவிட்டு, விவசாயிகள் வயிற்றில் திமுக அடித்ததாக EPS குற்றம்சாட்டினார். மேலும் நெல் ஈரப்பதத்திற்கான வரம்பை, உரிய நேரத்தில் மத்திய அரசின் ஆணையைப் பெற்று உயர்த்த தவறிய CM ஸ்டாலின், விவசாயிகளின் துரோகி இல்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 39 MP-க்களை வைத்துக்கொண்டு, ஏன் PM-ஐ சந்தித்து ஈரப்பதம் தளர்வு குறித்துப் பேசவில்லை என்றும் EPS கேட்டுள்ளார்.

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படும் செங்கோட்டையனுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைப்புச் செயலாளர் என்பவர், ஒரு அரசியல் கட்சியின் அமைப்புகளை நிர்வகிக்கும் மற்றும் வலுப்படுத்தும் பணிகளை செய்யும் நபராக இருப்பார். இந்த பதவி, கட்சிகளின் பிரிவுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை உறுதிசெய்து, அதன் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும்.

தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படும் செங்கோட்டையனுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைப்புச் செயலாளர் என்பவர், ஒரு அரசியல் கட்சியின் அமைப்புகளை நிர்வகிக்கும் மற்றும் வலுப்படுத்தும் பணிகளை செய்யும் நபராக இருப்பார். இந்த பதவி, கட்சிகளின் பிரிவுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை உறுதிசெய்து, அதன் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும்.

கோவையில் இன்று நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில் CM ஸ்டாலின் முன்னிலையில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மொத்தம் ₹43,844 கோடி முதலீட்டில், 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், 9 நிறுவனங்களில் பல பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கான பணி நியமன ஆணைகளையும் ஸ்டாலின் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.