News April 15, 2025

ரேஷனில் கண்விழியும் பதியலாம்.. KYC-ல் புதிய வசதி

image

<<16090104>>ரேஷன்<<>> அட்டைதாரர்களின் KYC பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதில் 90% வரை பயனர்களின் அடையாளத்தை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் வயதானோரால் கைவிரல் ரேகை பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது. எனவே, இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், பயனாளர்களின் கண் விழித்திரையை ஸ்கேன் செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பதாக சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் மோகன் கூறியுள்ளார்.

Similar News

News July 11, 2025

பிற்பகல் 12 மணி வரை… முக்கிய செய்திகள்

image

✪2 <<17028604>>நாள்கள் <<>>சுற்றுப்பயணம்… தமிழகம் வரும் PM மோடி
✪வைகோ <<17027986>>அல்ல <<>>’பொய்கோ’.. வைகைச்செல்வன் விளாசல்
✪75 <<17027716>>வயதில் <<>>ஓய்வு பெறணும்.. மோடியை லாக் பண்ணும் RSS
✪பஸ் <<17027908>>மீது <<>>துப்பாக்கி சூடு… பாகிஸ்தானில் 9 பேர் பலி
✪ODI <<17028373>>அணிக்கும் <<>>கேப்டனாகும் கில்… BCCI ஆலோசனை ✪கோலிவுட்டில் <<17028056>>ஜாதி <<>>இல்லையா.. கலையரசன் ஷாக்கிங் Statement

News July 11, 2025

ரஜினிகாந்த் ஒரு கூல் மேன்: ஸ்ருதிஹாசன்

image

தனது அப்பாவும் (கமல்), ரஜினிகாந்தும் தமிழ் சினிமாவின் 2 தூண்கள் என்று ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். ‘கூலி’ படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ள அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு பாசிட்டிவான எனர்ஜியை ரஜினி கொண்டுவருவார் என்றார். மேலும், அவர் மிகவும் புத்திக்கூர்மையுடையவர் என்றும், ஒரு கூலான மனிதர் என்றும் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

News July 11, 2025

இனி அவர் பல்டி பழனிசாமி: சேகர்பாபு தாக்கு

image

இனிமேல் EPS-ஐ ‘பல்டி பழனிசாமி’ என்று அழைக்கலாம் என சேகர்பாபு விமர்சித்துள்ளார். அறநிலையத்துறை சார்பில் இயங்கும் கல்லூரிகள் குறித்த இபிஎஸ்-ன் பேச்சு சர்ச்சையானது. பின்னர், அறநிலையத்துறை நிதியில் இயங்கும் கல்லூரியில் மாணவர்களுக்கு முழு வசதியும் கிடைக்காது என்று EPS விளக்கம் அளித்தார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய சேகர்பாபு, அவர் கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துகொண்டிருப்பதாக சாடியுள்ளார்.

error: Content is protected !!