News April 23, 2025
தாக்குதலுக்கு ஏன் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது?

பைசரன் பள்ளத்தாக்கை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்கியுள்ளனர். 1.பசுமை சூழலை பராமரிப்பதால் அங்கு 5 கி.மீ-க்கு வண்டிகள் செல்ல அனுமதியில்லை. 2.நடந்தோ (அ) குதிரை மூலமாகவோ தான் அங்கு செல்ல முடியும். 3.தாக்குதல் நடத்தப்பட்டால் எதிர்த்தாக்குதல் நடத்த தாமதம் ஏற்படும். 4.அந்த பள்ளத்தாக்கில் எளிதாக ஊடுருவி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க இவைதான் காரணம்.
Similar News
News November 16, 2025
பிரதமர் மோடியின் அரிய PHOTOS

PM மோடியை தற்போதுள்ள தோற்றத்தில் தான் பெரும்பாலும் நாம் பார்த்திருப்போம். ஆர்எஸ்எஸ் பிரசாரகராக, காவி துறவுக் கோலத்தில், குறுந்தாடியுடன், மிடுக்கான சபாரி சூட்டில்… இப்படி பல்வேறு காலகட்டங்களை சேர்ந்த, மோடியின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் அரிய போட்டோக்களை மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பார்க்கவும். நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News November 16, 2025
202 தொகுதிகளில் வெற்றி… ஆசை: நயினார் நாகேந்திரன்

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் 202 தொகுதிகளில் NDA கூட்டணி வெற்றிபெறும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது அதிகப்படியான ஆசை என்றும் கூட சொல்லலாம் எனக்கூறிய அவர், அதிமுக கூட்டணியில் உள்ளதால் பெரும்பான்மை தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.
News November 16, 2025
2 ஆண்டுகளில் 12 நாடுகளில் Gen Z போராட்டம்!

1997-2012-க்கு இடையில் பிறந்த தலைமுறையே Gen Z. கடந்த 2 ஆண்டுகளில் நேபாளம், வங்கதேசம், மடகாஸ்கர், கென்யா, பெரு, மொராக்கோ, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, இலங்கை, பராகுவே, மாலத்தீவு, மெக்சிகோ என 12 நாடுகளில் Gen Z நடத்திய போராட்டங்களில் சில ஆட்சியையே கவிழ்த்துள்ளன. ஊழல், வேலையின்மை போன்ற காரணங்களுக்காக போராடும் இவர்கள், உலகளவில் மாற்றத்தை கொண்டு வரும் சக்தியாக வளர்ந்து வருகின்றனர்.


