News July 15, 2024
கூலிப்படையை ஏவியது யார்? அண்ணாமலை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கூலிப்படையை ஏவியவர் குறித்த பின்னணியை விசாரிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். வழக்கில் உள்ள முரண்பட்ட தகவல்கள் குறித்த உண்மை நிலையை அறியவே சிபிஐ விசாரணை தேவை என்று பாஜக வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார். முன்னதாக, காவல்நிலையத்தில் சரணடைந்த ஒருவரை என்கவுன்டர் செய்வது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்றும் அவர் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 20, 2026
2-ம் கட்டமாக வேட்பாளர் நேர்காணல் நடத்தும் விஜய்

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், தவெகவும் தேர்தல் பணிகளை விரைவுப்படுத்தி வருகிறது. இந்நிலையில், 2-ம் கட்டமாக 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களிடம் விஜய் நேர்காணல் நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே தமிழகம் & புதுச்சேரியிலுள்ள 54 தொகுதிகளுக்கான வேட்பாளர்களிடம் விஜய் நேர்காணல் நடத்தியிருந்தார். இதற்காக பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகள் குவிந்து வருகின்றனர்.
News March 20, 2026
2-ம் கட்டமாக வேட்பாளர் நேர்காணல் நடத்தும் விஜய்

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், தவெகவும் தேர்தல் பணிகளை விரைவுப்படுத்தி வருகிறது. இந்நிலையில், 2-ம் கட்டமாக 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களிடம் விஜய் நேர்காணல் நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே தமிழகம் & புதுச்சேரியிலுள்ள 54 தொகுதிகளுக்கான வேட்பாளர்களிடம் விஜய் நேர்காணல் நடத்தியிருந்தார். இதற்காக பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகள் குவிந்து வருகின்றனர்.
News March 20, 2026
2-ம் கட்டமாக வேட்பாளர் நேர்காணல் நடத்தும் விஜய்

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், தவெகவும் தேர்தல் பணிகளை விரைவுப்படுத்தி வருகிறது. இந்நிலையில், 2-ம் கட்டமாக 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களிடம் விஜய் நேர்காணல் நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே தமிழகம் & புதுச்சேரியிலுள்ள 54 தொகுதிகளுக்கான வேட்பாளர்களிடம் விஜய் நேர்காணல் நடத்தியிருந்தார். இதற்காக பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகள் குவிந்து வருகின்றனர்.


