News March 29, 2025
காலையில் எழுந்ததுமே….

எப்போதும் காலையில் செய்யும் சில வேலைகள் நம்மை நாள் முழுக்க உற்சாகமாக இருக்க செய்யும். அவற்றில் சில, * உங்களின் காலை கடன்களை முடியுங்கள் * நாளில் மேற்கொள்ளவுள்ள வேலைகளைப் பட்டியலிடுங்கள் * உடற்பயிற்சி செய்யுங்கள் * உங்களுக்கு பிடித்த மெல்லிய இசையை கேளுங்கள் * மாணவர்கள் காலையில் படித்தால், நினைவாற்றல் கூடும் * எழுந்தவுடன் தண்ணீர் அருந்துங்கள், அது உடலின் உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக்கும்.
Similar News
News March 31, 2025
நடிகர் விஜய் இரங்கல்

உடல் நலக்குறைவால் உயிரிழந்த தவெக செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் சூரிய நாராயணின் குடும்பத்தினரிடம் விஜய் போனில் இரங்கல் தெரிவித்துள்ளார். வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று மதியம் உயிரிழந்தார். அவரது உடல் செங்கல்பட்டு இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
News March 31, 2025
நாயுடன் உடலுறவு வைத்த பெண் கைது…!

வளர்ப்பு நாயிடம் அத்துமீறியதால் இளம்பெண் ஒருவர் கம்பி எண்ணிய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. ப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த குமின்ஸ்கி என்ற இளம்பெண், தன்னை Dog Mom என அழைத்துக் கொண்டு வளர்ப்பு நாயுடன் பாலியல் செயல்பாட்டில் ஈடுபட்ட வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இது சர்ச்சை ஆனதால், விலங்குடன் உடலுறவு வைத்தல், அதனை படம் பிடித்தல் ஆகிய குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
News March 31, 2025
யார் இந்த அஸ்வனி குமார்?

KKR அணிக்கு எதிரான இன்றைய IPL போட்டியில் மும்பை வீரர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். வெறும் 23 வயதாகும் இவருக்கு இதுதான் முதல் போட்டியாகும். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், முதல் போட்டியிலேயே, 18 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்திருக்கிறார். மும்பை அணி இவரை வெறும் 30 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.