News September 30, 2025
அதிமுக ஆட்சியில் EPS Eye மூடியிருந்ததா? அன்பில் மகேஸ்

கரூர் சம்பவத்திற்கு அமைக்கப்பட்ட ஆணையத்தை Eyewash என <<17867314>>EPS விமர்சித்த<<>> நிலையில், அதற்கு அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து விசாரிக்க இதே Rtd நீதிபதி அருணா ஜெகதீசனை நியமித்த போது, EPS Eye மூடியிருந்ததா என கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா சிறை சென்ற போது, OPS தலைமையில் கண்ணீரோடு பதவியேற்ற உத்தமரா இன்று அழுகையை பற்றிப் பேசுவது எனவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News September 30, 2025
கைதான TVK நிர்வாகிகளுக்கு மருத்துவ பரிசோதனை

கரூர் தவெக பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, பதியப்பட்ட வழக்கில் அக்கட்சி நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் கரூர் அரசு ஹாஸ்பிடலில் மருத்துவ பரிசோதனை செய்யபட்டது. இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஹாஸ்பிடலுக்கு அழைத்துவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News September 30, 2025
உங்களுக்கு இந்த கெட்ட பழக்கங்கள் இருக்கா?

உங்களுக்கு புகைபிடித்தல், மது அருந்துதல், அதிகமாக Fast food சாப்பிடும் பழக்கம் இருக்கா? இந்த பழக்கங்களில் இருந்து விடுபட சில வழிகள் இருக்கிறது. இந்த கெட்ட பழக்கங்களில் இருந்து ஒரே நாளில் விடுபட முடியாது என்றாலும், இதனை நாளடைவில் கைவிடலாம். அது எப்படி என்பதை தெரிந்துகொள்ள மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்யுங்கள். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 30, 2025
மக்களுக்கு ஆறுதல் கூட சொல்லாத விஜய்: கனிமொழி

கரூரில் மக்களுடன் நின்றது திமுக அரசுதான் என கனிமொழி பதிலளித்துள்ளார். மக்களுக்கு ஆறுதல் கூட சொல்லாமல், தனது பாதுகாப்பை மட்டும் கருதி ஒரு தலைவர் செல்வதை தான் பார்த்ததே இல்லை என கூறிய அவர், தவெகவின் அடுத்தக்கட்ட தலைவர்களாவது மக்களோடு நின்றிருக்கலாம் என தெரிவித்திருந்தார். மேலும், இது யாரையும் பழிசொல்லவோ, குற்றம் சொல்லக்கூடிய நேரமோ இல்லை எனவும் கூறியுள்ளார்.